BREAKING NEWS

Category: குற்றம்

தா.பழூர் அருகே தொடர் மது குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபரின் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
குற்றம்

தா.பழூர் அருகே தொடர் மது குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபரின் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சின்னமணி மகன் சுதாகர் (வயது 43). இவர் 30.06.2023-ந் தேதி அரசு வகை மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்ததற்காகவும், பதுக்கி வைத்திருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டு ... Read More

மதுராந்தகத்தில் கொள்ளை யடிக்கப்பட்ட 13லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல்…
குற்றம்

மதுராந்தகத்தில் கொள்ளை யடிக்கப்பட்ட 13லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல்…

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் காவல் நிலையத்திற்குட்பட்ட மதுராந்தகம் பஜாரில் இயங்கி வரும் டார்லிங் எலக்ட்ரானிக் ஷோரூமில் கடந்த 15.07.2023-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் கடையின் இரும்பு சட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு ஷோரூமில் விற்பனைக்கு வைத்திருந்த ... Read More

செந்துறை தாலுக்கா கொடுக்கூர் பஸ் ஸ்டாப் அருகே சுமார் ஒரு டன் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தியவர் கைது அரியலூர் மாவட்ட சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. போலீசார் அதிரடி
குற்றம்

செந்துறை தாலுக்கா கொடுக்கூர் பஸ் ஸ்டாப் அருகே சுமார் ஒரு டன் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தியவர் கைது அரியலூர் மாவட்ட சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. போலீசார் அதிரடி

அரியலூர் மாவட்டம் தமிழக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை தலைவர் திருமதி காமினி IPS அவர்களின் உத்தரவின் பேரில் இன்று 19.07.23ந்தேதி திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை ... Read More

பள்ளியின் பூட்டை உடைத்து பீரோ புத்தகங்கள் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை கொளுத்திய மர்ம நபர் கைது
குற்றம்

பள்ளியின் பூட்டை உடைத்து பீரோ புத்தகங்கள் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை கொளுத்திய மர்ம நபர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த குமனந்தாங்கல் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இதில் 50-க்கும் மேற்பட்ட ஆரம்ப மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.   இந்நிலையில் இன்று அதிகாலை ஊராட்சி ... Read More

வாணியம்பாடி நகராட்சி முஸ்லீம் பெண்கள் நடுநிலை பள்ளியில் மாணவர்களின் புத்தகங்கள் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம்

வாணியம்பாடி நகராட்சி முஸ்லீம் பெண்கள் நடுநிலை பள்ளியில் மாணவர்களின் புத்தகங்கள் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோட்டை பகுதியில் நகராட்சி முஸ்லிம் பெண்கள் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.இதில் சுமார் 300 க்கு மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பள்ளியில் புகுந்த மர்ம ... Read More

காட்பாடி அருகே வீட்டில் பதுக்கி அரசு மது பாட்டில்கள் விற்ற பெண் உட்பட 83 மது பாட்டில்கள் பறிமுதல் போலீசார் நடவடிக்கை.
குற்றம்

காட்பாடி அருகே வீட்டில் பதுக்கி அரசு மது பாட்டில்கள் விற்ற பெண் உட்பட 83 மது பாட்டில்கள் பறிமுதல் போலீசார் நடவடிக்கை.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அரும்பருத்தி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து அரசு மது பாட்டில்கள் விற்பதாக திருவலம் போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலம்பரசன், ... Read More

ஊத்துக்குளியில் வாடகை வீட்டில் விபசாரம் – புரோக்கர் உள்பட 4பேர் கைது.
குற்றம்

ஊத்துக்குளியில் வாடகை வீட்டில் விபசாரம் – புரோக்கர் உள்பட 4பேர் கைது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் விபசாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா ... Read More

இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து ஆம்னி பேருந்தின் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
குற்றம்

இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து ஆம்னி பேருந்தின் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை TO சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் A.குமாரமங்கலம் காப்புக்காடு பகுதியில் கடந்த 09.06.2023 மற்றும் 30.06.2023-ந் தேதிகளில் நள்ளிரவு நேரத்தில் சாலையில் செல்லும் ஆம்னி பேருந்துகள் ... Read More

குடியாத்தம் காதலிக்க மறுத்த மாணவியை தாக்கிய வாலிபர் கைது..
குற்றம்

குடியாத்தம் காதலிக்க மறுத்த மாணவியை தாக்கிய வாலிபர் கைது..

வேலூர் மாவட்டம்; குடியாத்தம் டவுன் கொச அண்ணாமலை தெருவை சேர்ந்த சரவணன், ஜவுளிக்கடை உரிமையாளர். இவரது மகன் சந்துரு வயது 23 இவர் கடந்த சில மாதங்களாக 18 வயது மாணவியை காதலிக்க வற்புறுத்தி ... Read More

ஆலங்காயம் அருகே நில தகராரு காரணமாக விவசாயி குடும்பத்தினரை வீட்டுக்குள் பூட்டி சிறை வைத்து மரங்களை வெட்டி சாய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம்

ஆலங்காயம் அருகே நில தகராரு காரணமாக விவசாயி குடும்பத்தினரை வீட்டுக்குள் பூட்டி சிறை வைத்து மரங்களை வெட்டி சாய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தி இரும்பு ராடு உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால் தாக்க வந்ததால் 100 என்ற எண்ணுக்கு கால் செய்து தப்பித்ததாக விவசாய குடும்பத்தினர் பரபரப்பு பேட்டி நில அளவீடு செய்வதில் வருவாய்த் துறையினரின் குளறுபடியே காரணம் ... Read More