BREAKING NEWS

Category: கோவை

கோவை மாவட்டம் செட்டிபாளையம் மற்றும் சூலூர் பகுதியில் கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் கைது
கோவை

கோவை மாவட்டம் செட்டிபாளையம் மற்றும் சூலூர் பகுதியில் கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் கைது

கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் மலுமிச்சம்பட்டி முதல் போடிபாளையம் சாலையில் சோதனை. மேற்கொண்டனர் அப்பொழுது அங்கு கஞ்சாவை ... Read More

மூளை சாவு அடைந்த நபரின் கல்லீரலை, கல்லீரல் பாதிக்க பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு பொருத்தி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளதாக பேட்டிமூளை சாவு அடைந்த நபரின் கல்லீரலை, கல்லீரல் பாதிக்க பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு பொருத்தி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளதாக பேட்டி
கோவை

மூளை சாவு அடைந்த நபரின் கல்லீரலை, கல்லீரல் பாதிக்க பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு பொருத்தி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளதாக பேட்டிமூளை சாவு அடைந்த நபரின் கல்லீரலை, கல்லீரல் பாதிக்க பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு பொருத்தி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளதாக பேட்டி

  கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இன்று மருத்துவர்கள் குழு செய்தியாளர்களை சந்தித்து பேசினர் அப்பொழுது பேசிய மருத்துவர்கள் ஆனந்த் வரதன், விகாஷ் முண்ட், பிரேம் சந்தர் அடங்கிய குழுவினர் ... Read More

அடிப்படை தேவைகளுக்காக நடத்த பட்ட நாண்கு ஆண்டு கால போராட்டம், மனம் இறங்கி வந்த கோவை மாவட்ட ஆட்சியர். நெகிழ்ந்து நன்றி கூறிய ஊர்மக்கள்.
கோவை

அடிப்படை தேவைகளுக்காக நடத்த பட்ட நாண்கு ஆண்டு கால போராட்டம், மனம் இறங்கி வந்த கோவை மாவட்ட ஆட்சியர். நெகிழ்ந்து நன்றி கூறிய ஊர்மக்கள்.

கோவை மாவட்டம் காரமடை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு சமூக நலத்துறை சார்பாக வழங்க பட்ட இடத்தில் வீடுகள் கட்டி வசிக்க ஆரம்பித்தனர். ஆனால் இந்த ... Read More

சத்குரு வாக்களித்தார்!  ஈஷா பிரம்மச்சாரிகளும் வாக்களித்தனர்
கோயம்புத்தூர்

சத்குரு வாக்களித்தார்! ஈஷா பிரம்மச்சாரிகளும் வாக்களித்தனர்

கோவை முட்டத்துவயலில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார். அவரோடு ஈஷாவை சேர்ந்த பிரம்மச்சாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். தமிழகத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தளுக்கான ... Read More

ஐரோப்பா நாட்டில் நடைபெறும் சர்வதேச எரிசக்தி படகு சவாலில் மூன்றாவது ஆண்டும், டீம் சீ சக்தி எனும் தலைப்பில், கலந்து கொள்ள உள்ளனர்
விளையாட்டுச் செய்திகள்

ஐரோப்பா நாட்டில் நடைபெறும் சர்வதேச எரிசக்தி படகு சவாலில் மூன்றாவது ஆண்டும், டீம் சீ சக்தி எனும் தலைப்பில், கலந்து கொள்ள உள்ளனர்

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியியை சேர்ந்த 12 மாணவர்கள், ஐரோப்பா நாட்டில் நடைபெறும் சர்வதேச எரிசக்தி படகு சவாலில் மூன்றாவது ஆண்டும், டீம் சீ சக்தி எனும் தலைப்பில், கலந்து ... Read More

கோவை கரும்புக்கடை பகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இன்று செய்தியாளரர்களுக்கு பேட்டியளித்தார்,
அரியலூர்

கோவை கரும்புக்கடை பகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இன்று செய்தியாளரர்களுக்கு பேட்டியளித்தார்,

  அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு அமோகமான ஆதரவு உள்ளது எனத் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜக அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய பலவற்றை சிதறடித்துள்ளதாக கூறினார். வருகின்ற ... Read More

கோவை நாடாளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தத்திற்க்கு வாக்கு சேகரித்தர்
அரசியல்

கோவை நாடாளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தத்திற்க்கு வாக்கு சேகரித்தர்

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை நாடாளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தத்திற்க்கு வாக்கு சேகரித்த அக்கட்சியின் தலைவர் வழக்கறிஞர் சக்திவேல்...   கோவையில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும் ... Read More

ஊழலில் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கரூரில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு.
அரசியல்

ஊழலில் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கரூரில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கரூர் பாராளுமன்ற பாஜக வேட்ப்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் மஹாளில் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் ஜேபி ... Read More

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரில் அழகுத் துறை சார்பாக நடைபெற்ற பயிலரங்கதில் முக ஒப்பனைப் பயிற்சியாளர் கெவின்
கோயம்புத்தூர்

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரில் அழகுத் துறை சார்பாக நடைபெற்ற பயிலரங்கதில் முக ஒப்பனைப் பயிற்சியாளர் கெவின்

கோவை பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரியின் அழகுத் துறை சார்பாக நடைபெற்ற பயிலரங்கதில் சென்னையைச் சேர்ந்த நேச்சுரல் பியூட்டி அகாடமியில் பணிபுரியும் முக ஒப்பனைப் பயிற்சியாளர் கெவின், ... Read More

சொந்த தொகுதியில் போட்டி போட முடியாத அண்ணாமலை தினமும் பொய்களை அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.
கோயம்புத்தூர்

சொந்த தொகுதியில் போட்டி போட முடியாத அண்ணாமலை தினமும் பொய்களை அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.

சொந்த தொகுதியில் போட்டி போட முடியாத அண்ணாமலை தினமும் பொய்களை அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் துடியலூரில் கனிமொழி எம்.பி பேச்சு பெ.நா.பாளையம் கோவை துடியலூர் பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ... Read More