Category: செங்கல்பட்டு
சிறுத்தை புலி நடமாட்டமா ? பீதியில் மக்கள். மூன்று கன்றுக்குட்டிகளை கடித்து கொன்றதால் பரபரப்பு
செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் பசு மாடுகளை வளர்த்து அதை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றார். இவரது வீட்டில் வளர்த்து வந்த கன்றுக்குட்டிகளை தொடர்ந்து கடந்த இரு ... Read More
காட்டாங் கொளத்தூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்.
செங்கைஷங்கர் Bsc., செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பரணி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் குணசேகரன், ... Read More
செங்கல்பட்டு அருகே இலவச மருத்துவ முகாம் ; 100-க்கும் மேற்பட்டோர் பயன்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டிப்பாளையம் கொங்கணாஞ்சேரி கிராமம் தனியார் பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் சந்தியா செந்தில் தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் குரோம்பேட்டை ரேலா ... Read More
ஊரப்பாக்கத்தில் சாலை பணியாளர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி.
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்த காரணத்தினால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் தார் சாலைகளில் இருந்து சிறு சிறு கற்கள் வெளியேறியதோடு சாலைகளில் அதிகளவில் வாகனங்கள் பயணிப்பதால் சாலை ஓரங்களில் மணல்கள் ... Read More
விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் மீது கம்பம் ஒடிந்து விழுந்ததில், பலத்த காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ளது அவுரிமேடு. இந்த கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு கிருத்திகா(11) என்ற மகள் இருக்கிறார். கிருத்திகா மதுராந்தகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிகளுக்குக் ... Read More
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனைப்படைத்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மனோகர். இவரது மகள் ரக்சயா(20). கல்லூரி படிப்பை முடித்துள்ளார். சிறு வயது முதலே அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு ... Read More
கண்ணீர் அஞ்சலி போஸ்டர், தாரை தப்பட்டை முழங்க மூதாட்டி தகனம்: உயிரோடு வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி!
கூடுவாஞ்சேரியில் இறந்ததாக எண்ணி அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி ஒருவர் துக்க நிகழ்வில் உயிரோடு திரும்பி வந்த சம்பவம் அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரா(72). ... Read More
மோடி பிறந்த நாளில் சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி பாஜகவினர் வெளியிட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இரண்டாவது முறையாக பிரதமர் பதவியில் ... Read More
தேசம் பி.ஆர்.பாண்டியனை வழிமறித்து கைது செய்தது போலீஸ்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பிஆர்.பாண்டியனை செங்கல்பட்டு அருகே தொழுப்பேடு சுங்கச்சாவடியில் வழிமறித்து போலீஸார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு ... Read More
கண்முன்னே ஆற்றில் மூழ்கிய மகள்கள்: காப்பாற்றப் போன தந்தைக்கு நேர்ந்த துயரம்!
செங்கல்பட்டு அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பாலாற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்த பரிதாப சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(44). மேல்மலையனூர் ... Read More