BREAKING NEWS

Category: சேலம்

சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கல்
சேலம்

சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கல்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று ஜுன் 10ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 முதல்12ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். அவர்களை ஆசிரியர்கள் பூக்கள், இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். வகுப்பு ... Read More

சங்ககிரியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
சேலம்

சங்ககிரியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

லோக்சபா தேர்தல் வெற்றியை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி இன்று இரவு பதவி ஏற்றார். அதனையொட்டி சங்ககிரி பாஜக சார்பில் மாவட்டச் செயலாளர் ரமேஷ் கார்த்திக் தலைமையில் பட்டாசு ... Read More

ஆத்தூர் அருகே கல்பகனூர் பகுதியில் அரசு பேருந்து சாலை ஓரம் சாய்ந்து விபத்து பயணிகள் இல்லாததால் அதிஷ்ட வசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
சேலம்

ஆத்தூர் அருகே கல்பகனூர் பகுதியில் அரசு பேருந்து சாலை ஓரம் சாய்ந்து விபத்து பயணிகள் இல்லாததால் அதிஷ்ட வசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து ராமமூர்த்தி நகர் பகுதிக்கு 22 நெம்பர் அரசு பேருந்து ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ராமமூர்த்தி நகருக்கு சென்று கொண்டிருந்தது அப்போது கல்பகனூர் கிராமம் அருகே பனந்தேப்பு பகுதி வழியாக ... Read More

ஆத்தூர் அருகே கல்லாநத்தம் முட்டல் நீர்வீழ்ச்சியில் விடிய விடிய கொட்டி தீர்த்த  கனமழையால்  தண்ணீர் ஆர்பரித்து கொட்டி வருகிறது.
சேலம்

ஆத்தூர் அருகே கல்லாநத்தம் முட்டல் நீர்வீழ்ச்சியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் தண்ணீர் ஆர்பரித்து கொட்டி வருகிறது.

ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன் மலை தொடர்ச்சியின் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது இந்தப் பகுதியை வனத்துறையினர் சுற்றுலாத்தலமாக பராமரித்து வருகின்றனர். படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் ... Read More

சங்ககிரி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த நிலக்கரி சரக்கு ரயில் பெட்டியில் திடீர் புகை மூட்டம் தீயணைப்பு மீட்பு படையினர் தீபிடிப்பு ஏற்படாமல் தடுத்தனர்.
சேலம்

சங்ககிரி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த நிலக்கரி சரக்கு ரயில் பெட்டியில் திடீர் புகை மூட்டம் தீயணைப்பு மீட்பு படையினர் தீபிடிப்பு ஏற்படாமல் தடுத்தனர்.

கேஆர்சியில் இருந்து கேரளாவிற்கு கடந்த மாதம் 26ந் தேதி சரக்கு ரயில் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்பட்டது. அதில் ஒரு பெட்டி மட்டும் பழுது காரணமாக சங்ககிரி ரயில்வே ஸ்டேஷன் அருகே சிக்லைன் எனப்படும் ... Read More

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா.
சேலம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா, கிழக்கு ஒன்றியம் சார்பில் கொண்டாட்டம்.சங்ககிரியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளையொட்டி சங்ககிரி கிழக்கு ஒன்றியம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ... Read More

ஆத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்  கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணி, மஞ்சுளா ஆகியோர்கள்  காணொலி காட்சி மூலம் திறப்பு  கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.எஸ். ராஜா பதவியேற்பு.
சேலம்

ஆத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணி, மஞ்சுளா ஆகியோர்கள் காணொலி காட்சி மூலம் திறப்பு கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.எஸ். ராஜா பதவியேற்பு.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கடந்த 2009 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு இதில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் எண் 1, குற்றவியல் நீதிமன்றம் எண்2 உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் உரிமைகள் நீதிமன்றம், ... Read More

சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு நிதி உதவி பெறும் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகள் சாதனை.
சேலம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு நிதி உதவி பெறும் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகள் சாதனை.

சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு நிதி உதவி பெறும் பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழக அரசின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில். பள்ளியில் தேர்வு எழுதிய மாணவிகள் மொத்தமாக ... Read More

சங்ககிரியில் செயல்படாத சிசிடிவி கேமராக்களால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலம்

சங்ககிரியில் செயல்படாத சிசிடிவி கேமராக்களால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சங்ககிரி புது பஸ் ஸ்டேண்ட், இடைப்பாடி பிரிவு, திருச்செங்கோடு பிரிவு, பவானி பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் கடந்த இரு ஆண்டுக்கு முன் தனியார் பங்களிப்புடன் 1.5 லட்ச ரூபாய் மதிப்பில் 35 சிசிடிவி ... Read More

ஓமலூர் அருகே உணவு, தண்ணீர் தேடி வந்த ஆண் புள்ளி மான் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்து.
சேலம்

ஓமலூர் அருகே உணவு, தண்ணீர் தேடி வந்த ஆண் புள்ளி மான் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்து.

உயிரிழந்த மானை கயிறு கட்டி கிணற்றில் இருந்து வனத்துறையினர் மேலே இழுத்து கொண்டு வந்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சேர்வராயன் மலை பகுதியை ஒட்டி நூற்றுகணக்கான ... Read More