BREAKING NEWS

Category: தமிழ்நாடு

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும்.
நீலகிரி

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் உதகையில் அமைந்துள்ள ... Read More

கரூரில் கரூர் வழக்கறிஞர் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் .
கருர்

கரூரில் கரூர் வழக்கறிஞர் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் .

கரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்புகரூர் வழக்கறிஞர் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னையில் வழக்கறிஞர் கௌதம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் உள்ள வழக்குரைஞர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதை கண்டித்து தமிழகம் முழுவது ... Read More

ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் எம்பி ஜோதிமணி ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கினார்.
கருர்

ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் எம்பி ஜோதிமணி ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கினார்.

ராகுல் காந்தியின் 54 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய முழுவதும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வெள்ளியணை ... Read More

இந்தியா கூட்டணி கட்சியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்குதஞ்சை பாராளுமன்றத் தொகுதி திமுக எம்.பி.முரசொலி நன்றி தெரிவிப்பு.
அரசியல்

இந்தியா கூட்டணி கட்சியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்குதஞ்சை பாராளுமன்றத் தொகுதி திமுக எம்.பி.முரசொலி நன்றி தெரிவிப்பு.

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை தஞ்சை பாராளுமன்ற தொகுதி திமுக எம்.பி. முரசொலி சந்தித்து நன்றி தெரிவித்து சால்வை அணிவித்தார். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் ... Read More

உதகையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா காட்சி முனை பகுதியில் நுழைவு சீட்டு வழங்கும் கட்டிடம் கட்டுமான பணிகள் மற்றும் நிலத்தடி கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் ஜீன் 19ம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை என மூன்று நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவிப்பு
நீலகிரி

உதகையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா காட்சி முனை பகுதியில் நுழைவு சீட்டு வழங்கும் கட்டிடம் கட்டுமான பணிகள் மற்றும் நிலத்தடி கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் ஜீன் 19ம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை என மூன்று நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவிப்பு

உதகையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா காட்சி முனை பகுதியில் நுழைவு சீட்டு வழங்கும் கட்டிடம் கட்டுமான பணிகள் மற்றும் நிலத்தடி கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் ஜீன் 19ம் தேதி முதல் ... Read More

தொடங்கியது டிஎன்பிசி குரூப் 4 தேர்வு ஆர்வத்தோடு பங்கேற்க தேர்வர்கள்.
தமிழ்நாடு

தொடங்கியது டிஎன்பிசி குரூப் 4 தேர்வு ஆர்வத்தோடு பங்கேற்க தேர்வர்கள்.

தமிழ்நாடு முழுவதும் 7247 மையங்களில் டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது சுமார் 6244 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் ... Read More

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது…தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!
அரசியல்

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது…தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

தமிழகத்தில் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்திருப்பது கவலை அளிப்பதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மொத்தம் ... Read More

கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் வகையில் அவர்களின் மதிப்பெண்களுக்கு மதிப்பு வழங்கி அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கி பயிற்சி வழங்கி வருவதாக ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் நீட் பயிற்சி மைய தமிழக ஏரியா ஹெட் மலர்செல்வன் தெரிவித்தார்.
கல்வி

கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் வகையில் அவர்களின் மதிப்பெண்களுக்கு மதிப்பு வழங்கி அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கி பயிற்சி வழங்கி வருவதாக ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் நீட் பயிற்சி மைய தமிழக ஏரியா ஹெட் மலர்செல்வன் தெரிவித்தார்.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுகள் தமிழகத்தில் மேமாதம் 5ம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 1.3 லட்சம் மாணவர்கள் எழுதினர் இத்தேர்வுக்கான முடிவுகள் நேற்று ஜுன் 4ம் தேதி ... Read More

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவு வெளியாகின.
அரசியல்

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவு வெளியாகின.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது இந்தத் தேர்தல் முடிவு  வெளியாகின தேர்தல் முடிவில் தமிழகத்தில் திமுக 40 - 40 தொகுதிகள் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ... Read More

கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.  இனிப்புகள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கிக் கொண்டாடி மகிழ்ந்த தொண்டர்கள்.
தமிழ்நாடு

கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம். இனிப்புகள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கிக் கொண்டாடி மகிழ்ந்த தொண்டர்கள்.

தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ஆம் தேதி திமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது குறிப்பாக கடந்தாண்டு 100வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் தொடர்ச்சியாக இந்த ... Read More