Category: தர்மபுரி
பீனியாரு பாதுகாப்பு விவசாயிகள்ஆலோசனைக் கூட்டம்.
உதயகுமார் தர்மபுரி. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த.அ.. பள்ளிப்பட்டி காவல் நிலையம் பின்புறம் கிருஷ்ணமூர்த்தி தோட்டம் பீனி யாருக்கு விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அலமேலுபுரம் பகுதியில் இயங்கி வரும் ... Read More
கடத்தூர் பேருந்து தர்மபுரி மாவட்டம் முரசொலி மாறன் அவர்கள் நினைவேந்தன் நிகழ்வு நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மற்றும் முன்னாள் வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள் நினைவு நாள் கடத்தூர் நகர செயலாளர் மோகன் ... Read More
மோட்டம் குறிச்சி ஊராட்சியில் ஆயிரம் பனை விதைகள் நடவு.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோட்டாங்குச்சி ஊராட்சி .மேட்டூர். பச்சள்ளிப்புதூர் நத்தமேடு. கேட்டூர். உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் பரசுராம் அவர்கள் தலைமையில் (1000) ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. ... Read More
வடகரை பள்ளி மாணவர்கள் கலை திருவிழா தயாராகும் களிமண் சிற்பங்கள்,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வடகரை ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எதிர்வரும் திங்கள் முதல் புதன்கிழமை வரையில் மொரப்பூர் வட்டார அளவிலான அரசு பள்ளிகளுக்கு இடையான கலைத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு.. ... Read More
கடத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பாக நவம்பர் 23, 24 தேதிகளில் சிறு விடுப்பு போராட்டம்.
தர்மபுரி மாவட்டம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில மையத்தின் முடிவிற்கிணங்க பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 24.11.2022 மற்றும் 25.11.2022 ஆகிய இரு தினங்களில் அனைத்து ஊழியர்களும் சிறு விடுப்பு எடுத்து ... Read More
பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னெடுக்கும் போலீசார் பொதுமக்கள் பாராட்டு.
தர்மபுரி மாவட்டத்தில், பாலியல் குற்றங்களிலிருந்து பள்ளி குழந்தைகள் எவ்வாறு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பது குறித்து காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பள்ளி குழந்தைகளின் முழு ஒத்துழைப்பு காவல்துறைக்கு கிடைத்தால் மட்டுமே ... Read More
கோட்டைமேடு பகுதிகள் கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பொம்மிடி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டமேடு கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற ... Read More
பாப்பிரெட்டிப்பட்டி பையர்நத்தம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் குடியிருப்பு பகுதிகளில் புகாதவண்ணம் ஆய்வு.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு பி.எஸ்.சரவணன் அவர்கள் ஏற்காடு மலை பகுதியில் பெய்த மழையின் காரணமாக மீணாறு வழியாக பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பையர்நத்தம் ஊராட்சியின் ஏரியில் நீர் நிறம்பி ... Read More
ஒசஅள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 34 லட்சம் மதிப்பில் பூமி பூஜை துவக்கம்.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒசஅள்ளி ஊராட்சி வேடியூர் அரசு துவக்கப் பள்ளிக்கு கழிவறை மற்றும் பெருமாள் கோவில்பட்டி மயானத்திற்கு எரிமேடை, சுற்றுச்சுவர், தானிய களம், உள்ளிட்ட பணிகளுக்கு அனைத்து கிராம மறுமலர்ச்சி ... Read More
பையர்நத்தம் ஊர் ஏறி நிரம்பியது உபரி நீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் விவசாயிகள் கவலை.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் ஊர் ஏரி சுமார்100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரி தண்ணீர் முலம் பையர் நத்தம், பள்ளிப்பட்டி . லூர்த்துபுரம் என சுமார் 3 கிலே ... Read More