BREAKING NEWS

Category: தர்மபுரி

கடத்தூர் கிளை நூலகத்தில் கவியரங்கம்.
தர்மபுரி

கடத்தூர் கிளை நூலகத்தில் கவியரங்கம்.

தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகத்தில் நடைபெற்று வந்த நூலக வார விழாவில் நிறைவு நாளானே நே ற்று ஞாயிற்றுக்கிழமை கவியரங்கம் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் டாக்டர்  சந்திரசேகரன் தலைமை வகித்தார்.‌ ... Read More

பொம்மிடி அருகே மக்களை கவரும் சுற்றுலாத்தலமாக மாறிவரும் யானை மடுவு.
தர்மபுரி

பொம்மிடி அருகே மக்களை கவரும் சுற்றுலாத்தலமாக மாறிவரும் யானை மடுவு.

தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதி மக்களின் மனம் கவர்ந்த சுற்றுலா தளமாக சேர்வராயன் மலையில் உள்ள யானை மடுவு மாறிவருகின்றது. தினமும் ஆயிரக்கணக்கான மக்களின் மனம் கவர்ந் பகுதியாகவும் உள்ளது.   தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே, ... Read More

கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தர்மபுரி

கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம் கடத்தூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் கல்வி விழிப்புணர்வு பேரணி நவம்பர் 14 முதல் டிசம்பர் 3ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.   இந்த நிலையில் கடத்தூர் ... Read More

அமைச்சரின் ஆய்வின்போது மின்வெட்டு: செல்போன் வெளிச்சத்தில் கையெழுத்திட்ட மா.சுப்பிரமணியன்!
தர்மபுரி

அமைச்சரின் ஆய்வின்போது மின்வெட்டு: செல்போன் வெளிச்சத்தில் கையெழுத்திட்ட மா.சுப்பிரமணியன்!

மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்யும் போது மின்வெட்டு ஏற்பட்டதால், ஆய்வை பாதியிலேயே கைவிட்டுவிட்டு அமைச்சர் வெளியேறினார்.   தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் ... Read More

கோயில் பூட்டை உடைத்த பாஜக மாநில துணைத்தலைவர் அதிரடியாக கைது: போலீஸ் நடவடிக்கை பாய்ந்தது.
தர்மபுரி

கோயில் பூட்டை உடைத்த பாஜக மாநில துணைத்தலைவர் அதிரடியாக கைது: போலீஸ் நடவடிக்கை பாய்ந்தது.

பாரதமாதா கோயில் பூட்டை உடைத்த வழக்கில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   தருமபுரி மாவட்டம்,பாப்பாரப்பட்டியில் கடந்த 11-ம் தேதி நடந்த 75-வது சுதந்திர தின அமுத ... Read More

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பெண்ணை கொலை செய்து தண்டவாளத்தில் வீசிய மர்ம நபர்கள்.
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பெண்ணை கொலை செய்து தண்டவாளத்தில் வீசிய மர்ம நபர்கள்.

தருமபுரி-சேலம் மாவட்டம் இடையே ஓமலூர் ராமமூர்த்தி நகர் ரெயில்வே தண்டவாளம் அருகில் இன்றுகாலை 50 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ... Read More

தருமபுரி மாவட்டத்தை குப்பையில்லா மாவட்டமாக உருவாக்கிட பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தருமபுரி கலெக்டர் வேண்டுகோள்.
தர்மபுரி

தருமபுரி மாவட்டத்தை குப்பையில்லா மாவட்டமாக உருவாக்கிட பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தருமபுரி கலெக்டர் வேண்டுகோள்.

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் தருமபுரி நகராட்சியின் சார்பில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் எனது குப்பை எனது பொறுப்பு என்பதை தருமபுரி மாவட்டத்தில் ... Read More

தருமபுரி மாவட்டம்  பாப்பிரெட்டிப்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் பாப்பிரெட்டிப்பட்டி பாமக கட்சியின்  சார்பில் ஒன்றிய செயற்குழு  கூட்டம் ஒன்றிய செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
தர்மபுரி

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் பாப்பிரெட்டிப்பட்டி பாமக கட்சியின் சார்பில் ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் பாப்பிரெட்டிப்பட்டி பாமக கட்சியின் சார்பில் ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் தங்கராஜ் ,மாநில பொறுப்பாளர் வழக்கறிஞர் ... Read More

தருமபுரி மாவட்டத்தில் சட்ட விரோதமாகக் கருக்கலைப்பு செய்துவந்த செவிலியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர்கள் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி

தருமபுரி மாவட்டத்தில் சட்ட விரோதமாகக் கருக்கலைப்பு செய்துவந்த செவிலியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர்கள் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தருமபுரி அடுத்த செட்டிக்கரை பகுதியில் உள்ள ஓரிடத்தில் சட்டவிரோதக் கருக்கலைப்பு மையம் செயல்பட்டு வருவதாகவும், அங்கு, கர்ப்பிணிகளின் கருவில் உள்ள சிசுக்களின் பாலினத்தைக் கண்டறிந்து, கருக்கலைப்பு செய்யப்படுவதாகவும் மாவட்ட மருத்துவத் துறை ஊரகப் பணிகள் ... Read More

தான் வளர்த்த கன்றுக்குட்டிகளைச் செய்வினை வைத்துக் கொன்றதாக அண்ணனை தம்பி வெட்டிக் கொலை செய்த சம்பவம்.
தர்மபுரி

தான் வளர்த்த கன்றுக்குட்டிகளைச் செய்வினை வைத்துக் கொன்றதாக அண்ணனை தம்பி வெட்டிக் கொலை செய்த சம்பவம்.

தான் வளர்த்த கன்றுக்குட்டிகளைச் செய்வினை வைத்துக் கொன்றதாக அண்ணனை தம்பி வெட்டிக் கொலை செய்த சம்பவம். தர்மபுரி மாவட்டம் சக்கிலி நத்தத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(45). இவரது மனைவி பெருமா. கோவை, ஈரோடு பகுதிகளில் வெங்கடேசன், ... Read More