Category: தர்மபுரி
தலைப்பு செய்திகள்
பெட்டி பெட்டியாக போதை ஊசிகள் 4 பேர் கைது ! தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியில் மருந்துப் பொருட்களை போதை ஊசியாக சிலர் பயன்படுத்துகின்றனர் என தகவல் போலீசாருக்கு கிடைத்தது. மேலும் இதனை ... Read More
மாவட்ட செய்திகள்
பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம், தலைமை நெருக்கடி கொடுத்தால் தற்கொலை செய்து கொள்வோம். பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம் தலைமை நெருக்கடி கொடுத்தால் தற்கொலை செய்து ... Read More
மாவட்ட செய்திகள்
கடத்தூரில் நபாா்டு வங்கியும் ஆா்,டி,எஸ், தொன்டு நிறுவனமும் இனைந்து உலக மகளிா் தின விழா கொண்டாட்டம். தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த புதுப்பட்டி கிராமத்தில் ஆா்,டி,எஸ், பயிற்சி மையத்தில் நடைப்பெற்றது பென்கள் உள்ளாட்சி பிரதநிதிகள் ... Read More
மாவட்ட செய்திகள்
பொ. மல்லாபுரம் பகுதிகளில் திமுக தொண்டர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு. தர்மபுரி மாவட்டம் பொ. மல்லாபுரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த வாரம் நடைபெற்று முடிந்தது திமுகவினர் 8 வேட்பாளர்களும் பாமக 3 வேட்பாளர்களும் ... Read More
மாவட்ட செய்திகள்
கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் ஒன்றியம் குருபரஹல்லி பஞ்சாயத்து தலைவர்,.காந்தி துனைதலைவர் பார்த்திபன் ஆகியோர் தலைமை தாங்கினார். சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை இராமியண அள்ளி ... Read More
தலைப்பு செய்திகள்
கடத்தூர் அரசுப் பள்ளியில் புத்தகத் திருவிழா. தர்மபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகம், திருவள்ளுவர் பொத்தக இல்லம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா, கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கி புதன்கிழமை வரை ... Read More
தலைப்பு செய்திகள்
பள்ளி மாணவி கன்னத்தை கிள்ளிய கணித ஆசிரியர் கைது! தருமபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சி அருகே லிங்கநாயக்கனஅள்ளி என்ற கிராமம் உள்ளது. விவசாய மக்கள் அதிகம் வசிக்கும் இந்த கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ... Read More
தலைப்பு செய்திகள்
கடத்தூர் ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் 69வது பிறந்த ... Read More
மாவட்ட செய்திகள்
பென்னாகரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள் - நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை. குரங்குகள் கிராமத்தில் உள்ள தென்னை மரத்தில் உள்ள பிஞ்சுகளை பறித்து வீணடித்து வருகிறது. மேலும் ராகி, சோளம், நெல் உள்ளிட்ட ... Read More
தலைப்பு செய்திகள்
பென்னாகரம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு நுண் குரல்வளை குரல் நாண் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குரல் மாற்றம் ஏற்பட்டு பேசமுடியாமல் இருந்த ... Read More
