Category: தலைப்பு செய்திகள்
அரியலூர் பாட்டாளி மக்கள் கட்சி நகர் மன்ற தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக உறுப்பினர்கள் குற்றச்சாட்டால் பரபரப்பு..
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியின் உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. நகர் மன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 4 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் ... Read More
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்கள் பேரணி
தனியார் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார் ஆவடி மாநகரம் பருத்திப்பட்டு அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்கள் பேரணி நடைபெற்றது, ... Read More
கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா
அறையபுரம் காவிரி படுகையில் கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 2 கோடியே 19 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா.திமுக உயர்நிலை செயல்திட்ட உறுப்பினர் கல்யாணம் ... Read More
ஈரோட்டில் குடிநீர் சீராக விநியோகிக்க வேண்டும் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை
ஈரோடு மாநகராட்சி 3-வது மண்டல கூட்டம் ஆசிரியர் காலனியில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மண்டல தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். உதவி ஆணையாளர் சண்முக வடிவு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து ... Read More
வணிகர் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா
பழனியில் நடைபெற்ற வணிகர் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழுவில் , வணிகர்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என வணிகர்கள் சூளுரை. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு அனைத்து வணிகர் ... Read More
சத்தியமங்கலம் அருகே ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் 14 டன் எடையும் 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் ஆன சிவலிங்கம் பிரதிஷ்டை
சத்தியமங்கலம் அருகே ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் 14 டன் எடையும் 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் ஆன சிவலிங்கம் பிரதிஷ்டை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனவாசி காடு பகுதியில் ... Read More
அறம் செய்தி எதிரொலி மஞ்சக்கல்பட்டியில் அங்கன்வாடி மையம் புதிய கட்டிடம் திறப்பு விழாஅதிகாரிகள் நடவடிக்கை
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி 10 வது வார்டு மஞ்சக்கல்பட்டியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு 40 மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அங்கன்வாடி மையம் சிதலமடைந்ததால் ஊரக வளர்ச்சி மற்றும் ... Read More
அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் 13 ஆம் ஆண்டு பால்குட திருவிழா
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஜெ.தத்தனூர் மேலூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் 13 ஆம் ஆண்டு பால் குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ... Read More
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அருகில் பாடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 27 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது. இதில் அதிமுக ... Read More
உதகையில் மே மாதம் நடைபெற உள்ள 19வது ரோஜா கண்காட்சிக்காக ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணியை மு.அருணா துவக்கி வைத்தார்.
உதகையில் மே மாதம் நடைபெற உள்ள 19வது ரோஜா கண்காட்சிக்காக நூற்றாண்டு ரோஜா பூங்காவில் ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்தார்... மலைகளின் அரசி என ... Read More