Category: திண்டுக்கல்
கொடைக்கானல்-தனியார் குடியிருப்புக்குள் மேற்குரையை பிழந்து கொண்டு உள்ளே விழுந்த காட்டெருமையால் பரப்பரப்பு
கொடைக்கானல்-தனியார் குடியிருப்புக்குள் மேற்குரையை பிழந்து கொண்டு உள்ளே விழுந்த காட்டெருமையால் பரப்பரப்பு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செயிண்ட் சாலை சலெத் மாதா சர்ச் அருகே உள்ள பகுதியில் 30 குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் நேற்று ... Read More
ஆத்தூர்- சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ராமன் தலைமையில் பூமி பூஜை நிகழ்வு.
மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க. தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜயா ஐ.பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ .பெ செந்தில்குமார் அவர்களின் சீரிய முயற்சியால் இன்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் ... Read More
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அகில இந்திய ஒரிஜினல் பெஸ்ட் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு..
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அகில இந்திய ஒரிஜினல் பெஸ்ட் காங்கிரஸ் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய கட்சியின் தலைவர் ராஜமோகன் யாதவ் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 81% ... Read More
திண்டுக்கல் -பிஜேபி சட்டமன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா சட்டமன்ற அமைப்பாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் ஆர் எம் காலனி 80 அடி ரோட்டில் சட்டமன்ற அமைப்பாளர் கார்த்திக் வினோத் தலைமையில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் இணை அமைப்பாளர் மல்லிகா வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் ... Read More
நிலக்கோட்டை ஜமாபந்தியில் அரசு கள்ளர் பள்ளிகளில் இரவு நேரத்தில் சிறைபிடித்துக் கொள்ளும் போராட்டத்திற்கு அனுமதி வேண்டும் மனு.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் வருவாய்த் தீர்வாயம் ஜமா பந்தி திண்டுக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த ஜமாபந்தியில் ... Read More
நிலக்கோட்டை ஜாமமந்தியில் 364 மனுக்கள் வரப்பட்டன. 132 மனுக்களுக்கு உடனடியாக நிவாரணம்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள நிலக்கோட்டை, பிள்ளையார் நத்தம், ஒருதட்டு, விருவீடு, வத்தலகுண்டு உள்ளிட்ட வருவாய் பிரிவுகளில் உள்ள 40 கிராமங்களுக்கு 2023 ஆம் ஆண்டு வருவாய் ஜமாபந்தி முகாம் திண்டுக்கல் மாவட்ட ... Read More
கோயம்புத்தூரில் மனைவியை கொலை செய்த டெய்லர் நிலக்கோட்டை கோர்ட்டில் சரண்டர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி சேர்ந்த மதுரை வீரன் வயது 37. இவர் சின்ன வீரம்மாள் என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகளுடன் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2வது திருமணம் கோயம்புத்தூரில் ... Read More
ஒட்டன்சத்திரம், தாராபுரம் சாலையில் பெண் தவறவிட்ட 5 பவுன் நகையை ஆட்டோ ஓட்டுனர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம்.
திண்டுக்கல் மாவட்டம்; ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த பிருந்தா இவர் இருசக்கர வாகனத்தில் கட்டைபையில் 5 பவுன் தங்க நகைகளை வைத்துக்கொண்டு தங்கச்சிஅம்மாபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தபோது .. கையில் இருந்த ... Read More
ஒட்டன்சத்திரம் அருகே சூறாவளி காற்றில் சாய்ந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம்
ஒட்டன்சத்திரம் அருகே சூறாவளி காற்றில் சாய்ந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தை அப்புரப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை அருகே உள்ள ... Read More
திண்டுக்கல் அருகே டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு மருத்துவ அலுவலர் கோபிகிருஷ்ணராஜா தலைமை தாங்கி டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ... Read More
