BREAKING NEWS

Category: திருச்சி

ஸ்கேட்டிங் வீரர், வீராங்கணைகள் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் செய்து போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
திருச்சி

ஸ்கேட்டிங் வீரர், வீராங்கணைகள் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் செய்து போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

திருச்சி திருவெறும்பூர் அருகே 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்கேட்டிங் வீரர், வீராங்கணைகள் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் செய்து போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். https://youtu.be/zNyQBjNsWmc 78வது சுதந்திர சுதந்திர தினத்தை முன்னிட்டு செவன் ... Read More

9 ஆண்டுகளுக்கு பிறகு  21 தெய்வ ஆலயங்கள் காப்புகட்டுதலுடன் துவங்கி பொங்கல்
ஆன்மிகம்

9 ஆண்டுகளுக்கு பிறகு 21 தெய்வ ஆலயங்கள் காப்புகட்டுதலுடன் துவங்கி பொங்கல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை பின்னத்தூரில் பொட்டல்மேடு என்ற இடத்தில் 21 தெய்வ ஆலயங்கள் மாரியம்மன் மற்றும் கலுவடியான் கோவிலில் திருவிழா 9 ஆண்டுகளுக்கு பிறகு கரகம் பாலித்தல், வைத்தல், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ... Read More

எட்டடி உயரம் கொண்ட கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
திருச்சி

எட்டடி உயரம் கொண்ட கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

திருச்சி காட்டூர் ஆயில் மில் செக் போஸ்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எட்டடி உயரம் கொண்ட கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து ... Read More

தேர்தல் விழிப்புணர்வு குறும்படத்தில் பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கிய மாவட்ட ஆட்சியர்
திருச்சி

தேர்தல் விழிப்புணர்வு குறும்படத்தில் பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கிய மாவட்ட ஆட்சியர்

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தும் விதத்தில் பல்வேறு வகைகளில் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது ... Read More

மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீரை சேமிக்க தமிழக அரசுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரசியல்

மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீரை சேமிக்க தமிழக அரசுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பூவை.விஸ்வநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ... Read More

மத்திய பிரதேச ரயில்வே காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சி

மத்திய பிரதேச ரயில்வே காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணுவை மத்திய பிரதேச ரயில்வே காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய ... Read More

திருச்சி திருவெறும்பூரில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு மாணவர்கள் சைக்கிள் பேரணி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா
திருச்சி

திருச்சி திருவெறும்பூரில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு மாணவர்கள் சைக்கிள் பேரணி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா

மறைந்த குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள தனியார் கல்வி ... Read More

ராணி மங்கம்மாள் மண்டபத்தை இடித்ததை தட்டி கேட்டு அதற்காக போராடியவர்கள் மீது அவதூறு பரப்பிய 2 பேரை கைது
திருச்சி

ராணி மங்கம்மாள் மண்டபத்தை இடித்ததை தட்டி கேட்டு அதற்காக போராடியவர்கள் மீது அவதூறு பரப்பிய 2 பேரை கைது

திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி கிராமத்தில்செய்ய கோரி திருச்சி எஸ்.பி யிடம் கிராம மக்கள் புகார் திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி கிராமத்தில் முன்னர் திருச்சியை ஆண்ட ராணி மங்கம்மாள் மண்டபம் ஒன்று இருந்தது. ... Read More

மின் கட்டண உயர்வை கண்டித்து – திருச்சி கலெக்டர்  அலுவலகம் அருகே அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
திருச்சி

மின் கட்டண உயர்வை கண்டித்து – திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து - திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் அனைத்து வரிகளையும் உயர்த்திய திமுக அரசின் மக்கள் ... Read More

கே.பெரியபட்டி ஊராட்சி மறவனூர் முருகன் கோவில் அருகில் மழைநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமம்.
திருச்சி

கே.பெரியபட்டி ஊராட்சி மறவனூர் முருகன் கோவில் அருகில் மழைநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமம்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் கே.பெரியபட்டி ஊராட்சி மறவனூர் முருகன் கோவில் அருகில் மழைநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் ஊருக்குள் நுழைய முக்கிய பாதையாக திகழ்வதால் உயிர் பலி ஏற்படும் ... Read More