BREAKING NEWS

Category: திருநெல்வேலி

இரவு நேரத்தில் மணல் திருட்டை தடுக்கச் சென்ற பழவூர் காவல் உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு.அண்ணன் தம்பி இருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது.
திருநெல்வேலி

இரவு நேரத்தில் மணல் திருட்டை தடுக்கச் சென்ற பழவூர் காவல் உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு.அண்ணன் தம்பி இருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது.

நெல்லை செய்தியாளர் மணிகண்டன்.   நெல்லை மாவட்டம் பழவூர் காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது விஸ்வநாதபுரம் கூடங்குளம் ரோட்டில் வேகமாக சென்ற டெம்போ ... Read More

7கிளை நியாய விலை கடைகளை திறந்து வைத்த சபாநாயகர் அப்பாவு.
திருநெல்வேலி

7கிளை நியாய விலை கடைகளை திறந்து வைத்த சபாநாயகர் அப்பாவு.

செய்தியாளர் மணிகண்டன். திருநெல்வேலி, ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட பகுதிகளில் 7கிளை நியாய விலை கடைகளை திறந்து வைத்த சபாநாயகர் அப்பாவு, திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.   ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ... Read More

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது
திருநெல்வேலி

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது

செய்தியாளர் சங்கர நாராயணன். தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் அதற்கு மாற்றாக பயோபிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.   நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, ... Read More

நெல்லை மாவட்டம் பணகுடியில் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டி; நெல்லை மாவட்டத்தின் சார்பில் சிறுவர், சிறுமியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் பணகுடியில் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டி; நெல்லை மாவட்டத்தின் சார்பில் சிறுவர், சிறுமியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் பணகுடியில் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டி. 32 வது சப் ஜூனியர் சிறுவர், சிறுமியர் தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் ... Read More

இந்திய அரசமைப்பு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில்  உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
திருநெல்வேலி

இந்திய அரசமைப்பு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், , இந்திய அரசமைப்பு தினத்தை முன்னிட்டு இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ. கா. ப. , அவர்கள் தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ... Read More

இரண்டு நாட்களுக்கு பின் நம்பியின் உடலை பெற்று சென்ற உறவினர்கள்! 
திருநெல்வேலி

இரண்டு நாட்களுக்கு பின் நம்பியின் உடலை பெற்று சென்ற உறவினர்கள்! 

  திருநெல்வேலி மாநகரம் பேட்டையிலுள்ள ஜெனி பைப்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வந்த சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நடுக்கல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்த குமாரவேல் மகன் நம்பி என்பவர்.   திங்கள் அன்று ... Read More

உலக மரபுவாரத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சி ஏற்பாடு.
திருநெல்வேலி

உலக மரபுவாரத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சி ஏற்பாடு.

திருநெல்வேலி, யுனெஸ்கோ என அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு என்பது நமது வளமிக்க கலாச்சார மற்றும் வரலாற்று வம்சாவளியைப் பாதுகாக்கும் மற்றும் உலகம் முழுவதும் அமைதியைப் பரப்பும் ஒரு ... Read More

நடுக்கல்லூரில் கொலையுண்ட நம்பிராஜன் மனைவிக்கு அரசின் பணி நியமன ஆணை  நெல்லை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.
திருநெல்வேலி

நடுக்கல்லூரில் கொலையுண்ட நம்பிராஜன் மனைவிக்கு அரசின் பணி நியமன ஆணை நெல்லை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம், நடுக்கல்லூரில் கொலையுண்ட நம்பிராஜன் மனைவிக்கு அரசின் பொது சுகாதாரத்துறையில் Data Entry operator பணி நியமன ஆணையும்,   அவரது குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் பிரதம மந்திரி ... Read More

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்து முதியவர் பலி.
திருநெல்வேலி

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்து முதியவர் பலி.

  நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வந்திருந்த மதுரை அருகே உள்ள திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த முதியவர் கிருஷ்ணமுர்த்தி (62) கால்தவறி ஆற்றில் விழுந்தார்.     தகவலறிந்த ... Read More

முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி திமுக அலுவலகத்தில் அவரது திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திருநெல்வேலி

முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி திமுக அலுவலகத்தில் அவரது திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

செய்தியாளர் சங்கர நாராயணன்.   திராவிடர் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு,..   திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திரு உருவப்படத்திற்கு ... Read More