BREAKING NEWS

Category: திருநெல்வேலி

நெல்லையில் விவசாயி ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து தமிழ்நாடு யாதவ மகா சபையினர்.
திருநெல்வேலி

நெல்லையில் விவசாயி ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து தமிழ்நாடு யாதவ மகா சபையினர்.

  திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த மாயாண்டி விவசாயி அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது நேற்று படுகொலை செய்யப்பட்டார் .   இவரது உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ... Read More

அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதியம்மன் திருக்கோவிலில் மேற்கூறை சீரமைக்கும் பணி அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்.
திருநெல்வேலி

அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதியம்மன் திருக்கோவிலில் மேற்கூறை சீரமைக்கும் பணி அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்.

-நெல்லை செய்தியாளர் மகாதேவன் திருநெல்வேலி மாவட்டம் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதியம்மன் திருக்கோவிலில் ரூ.4.03 கோடி மதிப்பீட்டில் அம்மன் சன்னதி மேற்கு பிரகார மண்டபம் மற்றும் கருஉருமாறி தீர்த்தக்குளம் அம்மன் சன்னதி மேற்கூறை தட்டோடு ... Read More

அம்பைப் பகுதிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
திருநெல்வேலி

அம்பைப் பகுதிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

  நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மன்னார்கோவில் ராஜகோபாலசாமி திருக்கோவில் மற்றும் பிரம்மதேசம் கைலாசநாதர் திருக்கோவில் திருப்பணிகள் அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி திருக்கோவில் ராஜகோபரப்பணிகள் ஆகியவற்றை நேற்று இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ... Read More

கூடன்குளம் அருகே தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்த சிறுவர் உள்பட 8 பேர் கைது.
திருநெல்வேலி

கூடன்குளம் அருகே தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்த சிறுவர் உள்பட 8 பேர் கைது.

  திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளத்தை சேர்ந்த ஜெபின் என்பவர், ராதாபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் 10 ஆயிரம்‌ கடன்‌ வாங்கியுள்ளார்.   அதில் 4 ஆயிரத்தை ஜெபின் கொடுத்துவிட்டார். இகூடன்குளம் அருகே தொழிலாளிக்கு மிரட்டல் ... Read More

மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு.
திருநெல்வேலி

மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு.

  திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசன. மதகு மூலம் 141 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 30கன அடி வீதம் தண்ணீரை திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா ... Read More

பேருந்து நடத்துனரின் மகள் அரசு மருத்துவக் கல்லூரியில் மெரிட்டில் படிக்கும் மாணவிக்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா நேரில் சென்று வாழ்த்து.
திருநெல்வேலி

பேருந்து நடத்துனரின் மகள் அரசு மருத்துவக் கல்லூரியில் மெரிட்டில் படிக்கும் மாணவிக்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா நேரில் சென்று வாழ்த்து.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட வெள்ளாங்குழி தனியார் பேருந்து நடத்துனராக பணிபுரியும் V.K.பாலாஜி அவர்களது மகள் வெள்ளாங்குழி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று அரசு மருத்துவக்கல்லூரியில் மெரிட்டில் படிக்கும் வாய்ப்பு ... Read More

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பைபாஸ் சாலையில் உண்ணாவிரதம் இருப்பதாக முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் உண்ணாவிரதத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     தமிழக அரசை கண்டித்தும் நெடுஞ்சாலைத்துறை ... Read More

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு நவம்பர் 7-ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கம் திறந்து வைத்தார்,
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு நவம்பர் 7-ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கம் திறந்து வைத்தார்,

  உதவும் உள்ளங்கல் நெல்லை புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் புற்றுநோயைத் தடுப்பது, புற்றுநோய் வராமல் தடுப்பது மற்றும் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். ... Read More

நெல்லை தேவர் சிலை அவமதிப்பு.
திருநெல்வேலி

நெல்லை தேவர் சிலை அவமதிப்பு.

  நெல்லை பேட்டையை அடுத்துள்ள திருப்பணிகரிசல்குளம் ஊரின் நுழைவு பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் போட்டோ மற்றும்..    சிறிய சிலையினை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சிலை அருகே ... Read More

7.5 சதவிகித மருத்துவ உள்ஒதிக்கீடு ஆணையின் மூலம் மருத்துவம் பயில இடம் கிடைத்த மாணவி P.வினிதா விற்கு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான P.சௌந்தரராஜன் அவர்கள் தனது சொந்த செலவில் ரூபாய் 30000 மதிப்புள்ள APPLE I PAD வழங்கினார்.
திருநெல்வேலி

7.5 சதவிகித மருத்துவ உள்ஒதிக்கீடு ஆணையின் மூலம் மருத்துவம் பயில இடம் கிடைத்த மாணவி P.வினிதா விற்கு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான P.சௌந்தரராஜன் அவர்கள் தனது சொந்த செலவில் ரூபாய் 30000 மதிப்புள்ள APPLE I PAD வழங்கினார்.

  எடப்பாடி K.பழனிச்சாமி தமிழக முதல்வராக இருந்த போது ஏழை எளிய அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவ கனவை நனவாக்கும் விதமாக வரலாற்று சிறப்புமிக்க 7.5 சதவிகித மருத்துவ உள்ஒதிக்கீடு ஆணையின் ... Read More