BREAKING NEWS

Category: திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மனு அழைக்கப்பட்டது.
திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மனு அழைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மனு அழைக்கப்பட்டது.       இந்நிகழ்ச்சிக்கு தலைமை திரு Dr. மூ. ... Read More

அம்பையில் அதிமுக பொது விழா ஆண்டு கொண்டாட்டம்.
திருநெல்வேலி

அம்பையில் அதிமுக பொது விழா ஆண்டு கொண்டாட்டம்.

  திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நகர அதிமுக சார்பில் அக்கட்சியின் பொன்விழா ஆண்டை வரவேற்கும் விதமாக அம்பை பூக்கடை பஜாரில் அலங்கரிக்கப்பட்டிருந்த,   முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர்,ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு நகர அதிமுக செயலாளர் அறிவழகன் ... Read More

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் உணவகத்தில் இருந்த கை பையிலிருந்த ரூ 50,300/- ஐ உரிய நபரிடம் ஒப்படைத்த நெல்லை மாநகர போலீசார்.
திருநெல்வேலி

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் உணவகத்தில் இருந்த கை பையிலிருந்த ரூ 50,300/- ஐ உரிய நபரிடம் ஒப்படைத்த நெல்லை மாநகர போலீசார்.

  நெல்லை மாநகரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில் தூத்துக்குடி மாவட்டம் இடையன்விளையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் சாப்பிட வந்த போது மறந்து வைத்து சென்ற பையிலிருந்த ரூ 50,300/- மற்றும் வங்கி ... Read More

கூடன்குளம் பள்ளி மாவட்ட அளவில் சாதனை மற்றும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு.
திருநெல்வேலி

கூடன்குளம் பள்ளி மாவட்ட அளவில் சாதனை மற்றும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு.

  திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக் கிடையேயான கைப்பந்து போட்டிகள் புதன் அன்று புதூர் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.   இந்த போட்டியில், திசையன்விளை குறுவட்ட போட்டிகளில் 17 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில் ... Read More

தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பாக உறுதிமொழி ஏற்பு.
திருநெல்வேலி

தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பாக உறுதிமொழி ஏற்பு.

  திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலின்படி தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி சார்பாக தூய்மைக்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.   இந்நிகழ்ச்சிக்கு ... Read More

காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்கள் மாதாந்திர ஆய்வு கூட்டம்; சிறப்பாக பணிபுரிந்த 23 காவல் அதிகாரிகளுக்கு வெகுமதி.
திருநெல்வேலி

காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்கள் மாதாந்திர ஆய்வு கூட்டம்; சிறப்பாக பணிபுரிந்த 23 காவல் அதிகாரிகளுக்கு வெகுமதி.

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், தலைமையில் அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ... Read More

நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர்களுக்கு பாராட்டும் நிகழ்ச்சி.
திருநெல்வேலி

நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர்களுக்கு பாராட்டும் நிகழ்ச்சி.

  திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் பொருளியல் மன்றம் சார்பாக மன்ற கூட்டம் நடைபெற்றது.    தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் தலைமை ... Read More

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பாக தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் 98வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
திருநெல்வேலி

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பாக தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் 98வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பாக தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் 98வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை வேப்பங்குளத்தில் வைத்து அவரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.   இதில் ... Read More

பாளை மாவட்ட மைய நூலகத்தில் ‘காடெனும் வரம்’ நூல் திறனாய்வுக் கூட்டம்.
திருநெல்வேலி

பாளை மாவட்ட மைய நூலகத்தில் ‘காடெனும் வரம்’ நூல் திறனாய்வுக் கூட்டம்.

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் தமிழ் எக்கோஸ் ரேடியோ சார்பில் உதவி வனப் பாதுகாவலர் ஹேமலதா எழுதிய 'காடெனும் வரம்' நூல் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. ... Read More

சட்டத்திற்கு புறம்பாக வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறுஞ்சிய 9 மின்மோட்டார்களை திருநெல்வேலி மாநகராட்சியர் பறிமுதல்.
திருநெல்வேலி

சட்டத்திற்கு புறம்பாக வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறுஞ்சிய 9 மின்மோட்டார்களை திருநெல்வேலி மாநகராட்சியர் பறிமுதல்.

திருநெல்வேலி மாநகராட்சி தச்சை மண்டல பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறுஞ்சிய 9 மின்மோட்டார்களை,   திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி இன்று மாநகராட்சி சார்பாக ... Read More