BREAKING NEWS

Category: திருநெல்வேலி

திருநெல்வேலி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா.
திருநெல்வேலி

திருநெல்வேலி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் பயிற்சி அலுவலர் திரு பி பிலிப்அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். வாழ்த்துறையே அரசு தொழிற்பெயர்ச்சி நிலையத்தினுடைய முதல்வரும் ... Read More

நெல்லையில் தந்தை பெரியார் 144 வது  பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி

நெல்லையில் தந்தை பெரியார் 144 வது  பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பூக்கடை  பஜாரில்  தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவர்கள் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.     இந்நிகழ்வில் திமுக நகர செயலாளர் KKC. பிரபாகர ... Read More

இலவச வீட்டுமனைப் பட்டாவில் முறைகேடு: விஏஓ, தலையாரி நிரந்தர பணி நீக்கம்.
திருநெல்வேலி

இலவச வீட்டுமனைப் பட்டாவில் முறைகேடு: விஏஓ, தலையாரி நிரந்தர பணி நீக்கம்.

அரசு மக்களுக்கு வழங்கும் இலவச வீட்டுமனைப் பட்டாவில் முறைகேடு செய்த கிராம நிர்வாக அலுவலர், தலையாரி ஆகியோர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.   திருநெல்வேலி மாவட்டம், ஆரைக்குளம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக ... Read More

நாளை பாரத பிரதமர் மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அம்பாசமுத்திரம் அருகே இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி

நாளை பாரத பிரதமர் மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அம்பாசமுத்திரம் அருகே இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், நாளை பாரத பிரதமர் மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்பும்,ஐயா மோடி அவர்களின் புகைப்படமும் வழங்கப்பட்டது.     இந்த ... Read More

மின் கட்டண உயர்வையும்  திமுக அரசையும் கண்டித்து, நெல்லை ரயில் சந்திப்பு நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி

மின் கட்டண உயர்வையும் திமுக அரசையும் கண்டித்து, நெல்லை ரயில் சந்திப்பு நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், மின் கட்டண உயர்வை அறிவித்து தமிழக மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசை கண்டித்தும்,மின் கட்டண உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பிப் பெற வலியுறுத்தியும்,   திருநெல்வேலி மாவட்ட கழகம் சார்பில் ... Read More

மண்டல அளவிலான வட்டு எறிதல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நெல்லை SAV பள்ளி மாணவி.
திருநெல்வேலி

மண்டல அளவிலான வட்டு எறிதல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நெல்லை SAV பள்ளி மாணவி.

திருநெல்வேலி மாவட்டம், நெல்லை, வள்ளியூர் மண்டலத்திற்கு உட்படட பள்ளிகளுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் வைத்து நடைபெற்றது அதில் வள்ளியூர் மண்டலத்திற்கு உட்பட்ட15 பள்ளிகள் கலந்துகொண்டன.   அதில் ... Read More

திருநெல்வேலி-நாகர்கோவில், நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி

திருநெல்வேலி-நாகர்கோவில், நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-   திருநெல்வேலி-நாகர்கோவில், நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   முழுவதுமாக ரத்து செய்யப்படும் ரெயில்கள்   நாகர்கோவில்-திருநெல்வேலி(வண்டி ... Read More

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி;-, நெல்லை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
திருநெல்வேலி

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி;-, நெல்லை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.   நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் தலைமை ... Read More

திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் தேசிய பொறியாளர்கள் தின விழா. மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி

திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் தேசிய பொறியாளர்கள் தின விழா. மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி, திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் சங்க 5 ம் ஆண்டு விழா மற்றும் தேசிய பொறியாளர்கள் தினவிழா செல்வமருதூர் இந்து தொடக்கபள்ளி யில் சங்க தலைவர் பி.டி. ஆனந்தராஜ் தலைமை யில் ... Read More

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட அளவிலான மிதிவண்டிப் போட்டி.
திருநெல்வேலி

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட அளவிலான மிதிவண்டிப் போட்டி.

திருநெல்வேலி மாவட்டம், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருக்கான மாவட்ட அளவிலான மிதிவண்டிப் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ... Read More