Category: திருநெல்வேலி
அம்பாசமுத்திரம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் இன்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் இன்று நிர்வாகிகள் கூட்டம் விஸ்வபிரம்மா திடலில் வைத்து நடைபெற்றது. இதில் கிழ் கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தீர்மானம் 1 வருகின்ற 17.18.தேதியில் மணப்பாறை ... Read More
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது.
திருநெல்வேலி, மாவட்ட மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அதன் ... Read More
அம்பாசமுத்திரத்தில் நகர ம.தி.மு.க.சார்பில பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நகர ம.தி.மு.க.சார்பில பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா கல்யாணி தியேட்டர் எதிர்புறம் கொண்டாடப்பட்டது. மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சு.முத்துசுவாமி நகரச் செயலாளர் எம்.மைதீன்கான் ... Read More
விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் ... Read More
திருநெல்வேலி கோர்ட் வளாகத்தில் உதவி மையம் திறப்பு.
திருநெல்வேலி வழக்குகளை மின்னணு முறையில் பதிவுசெய்வதற்கான உதவி மையத்தை, திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், முதன்மை மாவட்ட நீதிபதி S.குமரகுரு திறந்து வைத்தார். இப்போது எல்லா பதிவுகளும் மின்னனு முறையில் மாற்றம் ... Read More
நெல்லை மாநகர புறநகர ஜமாஅத்துல் உலமா சபை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாநகர புறநகர ஜமாஅத்துல் உலமா சபை ஆலோசனைக் கூட்டம் டவுணை அடுத்துள்ள இராமையன்பட்டி கரீம் ஷா தைக்காவில் நடைபெற்றது நெல்லை மாநகர புறநகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக ரபிவுல் ... Read More
பாரதீய கூடன்குளம் அணுமின் ஒப்பந்த தொழிலாளர் சங்கம் திறப்புவிழா.
திருநெல்வேலி மாவட்டம், கூடன்குளம் ஊராட்சியில், அணுமின் நிலைய தொழில் நுட்ப வளாகம் அமைந்துள்ளது. இங்கு 1,000 மெகாவாட் திறனுள்ள அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமானப் பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்து ... Read More
நெல்லை, அம்பை அருகே வாகைபதி நாராயணசாமி கோவில் ஆவணி தேரோட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளம் வாகைபதி அய்யா ஸ்ரீ மன் நாராயணசாமி கோயிலில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான அன்பு கொடி மக்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.அம்பை ... Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், திசையன்விளை உலக இரட்சகர் ஆலய திருவிழாவில் சப்பரபவனி நடந்தது.
திசையன்விளை உலக இரட்சகர் ஆலய திருவிழா. நகர வீதிகளில் சப்பர பவனி. திசையன்விளை உலக இரட்சகர் ஆலயம் இப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ பேராலயங்களில் முக்கியமானதாகும். வருடம் தோறும் இங்கு திருவிழா ... Read More
நெல்லையில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் நேரில் மனுக்கள் பெற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நெல்லை விருந்தினர் மாளிகையில் இருந்து விழா மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் புறப்பட்டு சென்றார். 7 கிலோ மீட்டர் தூரம் சாலை ஓரங்களில் ஏராளமான பெண்களும், பொதுமக்களும் திரண்டு நின்று முதல்-அமைச்சருக்கு உற்சாக ... Read More
