Category: திருநெல்வேலி
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாளர் அவர்களிடம் மனிதநேய மக்கள் கட்சி மனு.
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவிக்கு அருகில் உள்ள சடைமாங்குளம் ,வெங்கட்ரங்கபுரம் போன்ற ஊர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக 10 ஐ, 7 சி ஆகிய அரசு பேருந்துகள் செல்லாமல் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் மிகுந்த ... Read More
தாமரை செந்தூர் பாண்டியின் “கதை இல்லாத கதை” நூல் வெளியீட்டு விழா. சபாநாயகர் அப்பாவு வெளியிட எர்ணாவூர் நாராயணன் பெற்றுக்கொண்டார்.
நெல்லை மாவட்டம் உவரியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் கலைமாமணி தாமரை செந்தூர் பாண்டி கதை இல்லாத கதை என்ற தன் வரலாற்று நூலை எழுதி உள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா திசையன்விளை வி.எஸ்.ஆர். ... Read More
மக்களின் நம்பிக்கையை இழந்த விடியா அரசு கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி.
தமிழக மக்களின் முழு நம்பிக்கையை ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டிலே விடியா அரசு இழந்து விட்டதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நெல்லையில் பிரத்யேக பேட்டி தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த மாஞ்சோலை ... Read More
உவரியில்பா.ஜ.க. ஒன்றிய நிர்வாகிகள்கூட்டம். மாவட்ட தலைவர் தயா சங்கர் பங்கேற்பு.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள உவரி யில் பா.ஜ.க. சார்பில் ராதாபுரம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் ஒன்றிய தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக நெல்லை மாவட்ட தலைவர் தயா சங்கர்,மாவட்ட ... Read More
முதல் பரிசு திசையன்விளை இண்டியன் ஸ்போர்ட்ஸ் கிளப், இரண்டாம் பரிசு அன்னை இந்திரா ஸ்போர்ட்ஸ் கிளப்.
திருநெல்வேலி: பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் அன்னை இந்திரா கபடி கழகம் நடத்திய மாபெரும் ஒரு நாள் மின்னொளி கபாடி போட்டி நடந்தது அந்த போட்டியில் முதல் பரிசு திசையன்விளை இண்டியன் ... Read More
திருநெல்வேலி, காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் பொறுப்பு செய்யது ராபியாத் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் வரவேற்புரையே ... Read More
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் தூய்மையான நகரத்திற்கான மக்கள் இயக்கம்.
என் குப்பை என் பொறுப்பு என்ற நோக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணிகள் நகர்மன்ற தலைவர் தலைமையிலும் ஆணையாளர் முன்னிலையிலும் நடைபெற்றன இதனைத்தொடர்ந்து, ... Read More
திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பெருந்தலைவர் ஐயா கு.காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பெருந்தலைவர் ஐயா கு.காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். அதன்பின்பு மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நினைவஞ்சலி வீரவணக்கம் செலுத்த திருநெல்வேலி மாநகர ... Read More
எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நெல்லை மண்டல உள்ளாட்சி பிரதிநிதிகள் மேலாண்மை பயிற்சி பட்டறை
நெல்லை: எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நெல்லை மண்டல உள்ளாட்சி பிரதிநிதிகள் மேலாண்மை பயிற்சி பட்டறை நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா தலைமையில் ஏர்வாடியில் வைத்து காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. ... Read More
திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூரில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம். பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கப்பட்டன.
திசையன்விளை வட்டம் கரைச்சுத்துப்புதுர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் க.புதூர் சமுதாய நல கூடத்தில் வைத்து நடந்தது. வருவாய்த்துறை, போக்குவரத்து வசதி,,சுகாதார துறை சம்பந்தமாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் ... Read More
