BREAKING NEWS

Category: திருநெல்வேலி

அம்பையில் வேதாத்திரி மகரிஷி ஜெயந்தி விழா..!
திருநெல்வேலி

அம்பையில் வேதாத்திரி மகரிஷி ஜெயந்தி விழா..!

வேதாத்திரி மகரிஷி 113 ஆவது ஜெயந்தி விழா திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து வேதாத்திரி மகரிஷி 113 வது ஜெயந்தி விழா மற்றும் உலக அமைதி தின ... Read More

திருநெல்வேலியில் 76வது சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
திருநெல்வேலி

திருநெல்வேலியில் 76வது சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

நெல்லை மாவட்டம் முக்கூடல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தாய் வீடு தொண்டு நிறுவனம் மற்றும் உதவும் உள்ளங்கள் இணைந்து 76வது சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.nfl shop free shipping nike air ... Read More

நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் கேர் எர்த் நிறுவனம் சார்பாக குப்பைகள் ஆவணப்படுத்தினர்.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் கேர் எர்த் நிறுவனம் சார்பாக குப்பைகள் ஆவணப்படுத்தினர்.

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் கேர் எர்த் நிறுவனம் சார்பாக முக்கூடலிருந்து வந்த பங்கேற்பாளர்கள் குழு மற்றும் தாய் வீடு தொண்டு நிறுவனம், ஆப்தமித்ரா திருநெல்வேலி தன்னார்வலர்கள் ஒன்று கூடி குப்பைகள் பற்றிய ... Read More

திருநெல்வேலி வியாசா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சி.
திருநெல்வேலி

திருநெல்வேலி வியாசா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சி.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஒன்றியம் மூளை கரைப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள வியாசா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் நாங்குநேரி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்எஸ் சுடலை கண்ணு ... Read More

நெல்லை பஸ் ஸ்டாப் அருகே ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் முதியவர்; நெல்லையில் பெரும் பரபரப்பு..
திருநெல்வேலி

நெல்லை பஸ் ஸ்டாப் அருகே ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் முதியவர்; நெல்லையில் பெரும் பரபரப்பு..

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் மதுரை சங்கரன் கோவில் ராஜபாளையம் மார்க்கமாக வரும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு முன்னதாக நிறுத்தப்படும் பஸ் ஸ்டாப் அருகே முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ... Read More

திருநெல்வேலியில் இன்று பிளாஸ்டிக் நெகிழிப் பைகளை ஒழிக்க வேண்டி பள்ளி மாணவர்கள் பேரணி சென்றனர்.
திருநெல்வேலி

திருநெல்வேலியில் இன்று பிளாஸ்டிக் நெகிழிப் பைகளை ஒழிக்க வேண்டி பள்ளி மாணவர்கள் பேரணி சென்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீபுரம் பகுதியில் அமைந்துள்ள சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பிளாஸ்டிக் நெகிழிப் பைகளை ஒழிக்க வேண்டி பள்ளியில் இருந்து தாலுகா அலுவலகம் வரை பேரணி சென்றனர்.   ஒன்பதாவது தமிழ்நாடு ... Read More

கல்லிடைக்குறிச்சியில் கரம்பையில் சாலை மறியல்..
திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சியில் கரம்பையில் சாலை மறியல்..

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள கரம்பையில் பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தைச் சுற்றி பொட்டல் மூலச்சி மலையன்குளம் மாத உடையார் குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ... Read More

தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி

தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

நெல்லை மாவட்டம் இந்திய மருத்துவ சங்கம் அம்பாசமுத்திரம் கிளை சார்பாக தேசிய மருத்துவர்கள் தினம் இளையராஜா எலும்பு முறிவு மருத்துமனை வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.   இந்நிகழ்ச்சியில் TGT சார்பில் மரக் கன்றுகள் நடப்பட்டன. ... Read More

துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி

துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023 -24 கல்வியாண்டுக்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைவி அப்ரோஸ் முகைதீன் பாத்திமா தலைமையில் நடைபெற்றது. புதிதாக தலைமை ஆசிரியர் பதவியேற்றிருக்கும் செர்பின்அருள் வரவேற்புரையாற்றினார்.   ... Read More

அம்பாசமுத்திரத்தில் ஆனைமலை கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா.
திருநெல்வேலி

அம்பாசமுத்திரத்தில் ஆனைமலை கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஆனைமலை கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அறக்கட்டளை நிர்வாக தலைவர் வி ஆர் பார்கவி தலைமை ஆற்றினார் ... Read More