BREAKING NEWS

Category: திருநெல்வேலி

நெல்லை,மேலப்பாளையம் அருகே அடுத்தடுத்து நடைபெற்ற இருசக்க வாகன விபத்தில் இருவர் பலி,ஒருவர் படுகாயம்.
திருநெல்வேலி

நெல்லை,மேலப்பாளையம் அருகே அடுத்தடுத்து நடைபெற்ற இருசக்க வாகன விபத்தில் இருவர் பலி,ஒருவர் படுகாயம்.

கங்கை கொண்டானை சேர்ந்த மாடசாமி என்பவர் பக்கத்து வீட்டில் உள்ள சித்தப்பா மகனை அரிவாளால் வெட்டி விட்டு தருவை செல்லும் வழியில் மேலப்பாளையம் ரிஜிஸ்டர் ஆபிஸ் எதிரே விபத்தில் சிக்கினார். அவரை மீட்ட பொதுமக்கள் ... Read More

இன்று திருநெல்வேலி வருகை தந்த தருமையாதீனம் குருமணிகள் அவர்களை திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு சைவவேளாளர் சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் அன்னை ஜெகதீசன்பிள்ளை அவர்கள் தலைமையில் சந்தித்து ஆசி பெற்றோம்.
திருநெல்வேலி

இன்று திருநெல்வேலி வருகை தந்த தருமையாதீனம் குருமணிகள் அவர்களை திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு சைவவேளாளர் சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் அன்னை ஜெகதீசன்பிள்ளை அவர்கள் தலைமையில் சந்தித்து ஆசி பெற்றோம்.

இன்று திருநெல்வேலி வருகை தந்த தருமையாதீனம் குருமணிகள் அவர்களை திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு சைவவேளாளர் சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் அன்னை ஜெகதீசன்பிள்ளை அவர்கள் தலைமையில் சந்தித்து ஆசி பெற்றோம்.   இந்நிகழ்வில் வருமானவரித்துறை ... Read More

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ஆண்டு விழாவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் வி. விஷ்ணு பேச்சு.
திருநெல்வேலி

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ஆண்டு விழாவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் வி. விஷ்ணு பேச்சு.

மாணவர்கள் திறன்களை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம். பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் 51 ஆவது ஆண்டு விழா 18.06.2022 அன்று நடைபெற்றது. கல்லூரிப் பள்ளிவாசல் பேஷ் இமாம் அப்துர்ரஹ்மான் சிராஜி இறைவாழ்த்து ... Read More

காங்கிரஸ் இளம் தலைவர் வருங்கால பாரத பிரதமர் ராகுல் காந்தியை அமலாக்க துறை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கபடுவதை கண்டித்தும் அதற்கு எதிர்ப்பு.
திருநெல்வேலி

காங்கிரஸ் இளம் தலைவர் வருங்கால பாரத பிரதமர் ராகுல் காந்தியை அமலாக்க துறை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கபடுவதை கண்டித்தும் அதற்கு எதிர்ப்பு.

காங்கிரஸ் இளம் தலைவர் வருங்கால பாரத பிரதமர் ராகுல் காந்தியை அமலாக்க துறை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கபடுவதை கண்டித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த ... Read More

அரசு பள்ளிகளில் மாணவர்கள்  சேர்க்கையை வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேரணி.
திருநெல்வேலி

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேரணி.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை அப்பள்ளியின் தலைமையாசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் கொடியசைத்து பள்ளியிலிருந்து ... Read More

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

எஸ்டிபிஐ கட்சி நெல்லை சட்டமன்ற தொகுதி சார்பில் இறைத்தூதர் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்ட பிஜேபி செய்தி தொடர்பாளர்கள் நுபுர்சர்மா நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தியும் உத்தரப்பிரதேசத்தில் புல்டோசரை ... Read More

சங்கர் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் முனைவர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியனுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.
திருநெல்வேலி

சங்கர் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் முனைவர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியனுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.

திருநெல்வேலி மாவட்டம் சங்கர் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர், தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் (நல்லாசிரியர் ) விருது, தமிழக அரசின் சுற்றுச்சூழல் காவலர் விருது, தமிழக அரசின் நுகர்வோர் பாதுகாப்பு விருது ஆகிய விருதுகளைப் ... Read More

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி.
திருநெல்வேலி

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி.

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்திய குடிமகன் / ... Read More

இசக்கி சுப்பையா  MAML.MLA அவர்களின் சொந்த பணத்தில் இருந்து அம்பாசமுத்திரம் தொகுதியின் அனைத்து பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி.
திருநெல்வேலி

இசக்கி சுப்பையா MAML.MLA அவர்களின் சொந்த பணத்தில் இருந்து அம்பாசமுத்திரம் தொகுதியின் அனைத்து பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியின் செல்லப்பிள்ளை மரியாதைக்குரிய டாக்டர் இசக்கி சுப்பையா MAML.MLA அவர்களின் சொந்த பணத்தில் இருந்து அம்பாசமுத்திரம் தொகுதியின் அனைத்து பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை ... Read More

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா வில் நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவி தொகைகளை மீண்டும் வழங்க வேண்டும். ராதாபுரம் ஒன்றிய கவுன்சிலர் ஆவுடை பாலன்  தனி தாசில்தாரிடம் கோரிக்கை மனு.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா வில் நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவி தொகைகளை மீண்டும் வழங்க வேண்டும். ராதாபுரம் ஒன்றிய கவுன்சிலர் ஆவுடை பாலன் தனி தாசில்தாரிடம் கோரிக்கை மனு.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் ஆவுடை டி.பாலன் ராதாபுரம் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் செல்வகுமாரை நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் பின் கண்டவாறு ... Read More