Category: திருநெல்வேலி
மாவட்ட செய்திகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியின்போது கத்திக்குத்துப்பட்ட பெண். திருநெல்வேலி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியின்போது கத்திக்குத்துப்பட்ட பெண் எஸ்.ஐ மார்க்ரெட் தெரசாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அலைபேசியில் அழைத்து நலம்விசாரித்தார். கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் ... Read More
தலைப்பு செய்திகள்
நெல்மணிகளை ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம். திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பிசான பருவ நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. குறிப்பாக தாமிரபரணி, மணிமுத்தாறு, ஆற்றுக்கால் உள்ளிட்ட ... Read More
தலைப்பு செய்திகள்
பயங்கரம்.. பணம் கேட்டதால் மனைவியை கொன்று புதைத்த கணவன். பணம் கேட்டதால் முதல் மனைவியை கொலை செய்து புதைத்த கணவன் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே திருக்குறுங்குடி வடக்கு ரத வீதியை ... Read More
தலைப்பு செய்திகள்
தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை ! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்துவிட்டது இருப்பினும் கூட வளிமண்டல சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் பல பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. ... Read More
தலைப்பு செய்திகள்
சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்கள் ! திருச்சி என் ஐ டி நிறுவனம் மாணவர்களுக்கு இலவசமாக ஐஐடி படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது அதன்படி தூத்துக்குடியில் இருந்து 22 மாணவர்கள் விமானத்தில் ... Read More
தலைப்பு செய்திகள்
திருநெல்வேலியில் நெல்லை மேயராக பி.எம். சரவணன் தேர்வு. திருநெல்வேலியில் மேயர் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், திமுக தலைமை அறிவித்த பி.எம். சரவணன் மாநகராட்சியின் 6ஆவது மேயராக தேர்வு செய்யப்பட்டார். திருநெல்வேலி: மாநகராட்சி ... Read More
தலைப்பு செய்திகள்
ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் கொண்டாட்டம். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. சேரை நகர செயலாளர் ... Read More

