BREAKING NEWS

Category: திருநெல்வேலி

நெல்லை எழுச்சி நாள்…
திருநெல்வேலி

நெல்லை எழுச்சி நாள்…

நெல்லை எழுச்சி நாளை முன்னிட்டு செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் சுதந்திர போராட்ட தியாகச் செம்மல் ஐயா. வ.உ.சி. மணிமண்டபத்தில் வ.உ.சி. இலக்கிய மாமன்றத்தின் சார்பில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.   வ.உ.சி. இலக்கிய ... Read More

அம்பாசமுத்திரம் நகராட்சி, இசக்கி சுப்பையா சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ 200000/- மதிப்பில் ஆன குடிநீர் சின்டெக்ஸ் டேங்க்
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் நகராட்சி, இசக்கி சுப்பையா சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ 200000/- மதிப்பில் ஆன குடிநீர் சின்டெக்ஸ் டேங்க்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி 1வது வார்டு அய்யனார்குளம் தெற்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா அவருடைய நிதியிலிருந்து ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பில் ஆன குடிநீர் சின்டெக்ஸ் டேங்க் தலைமை ஏற்று ... Read More

தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குறுக்குத்துறை கல் பாலம் சீரமைக்கப்படுமா ?.
திருநெல்வேலி

தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குறுக்குத்துறை கல் பாலம் சீரமைக்கப்படுமா ?.

  திருநெல்வேலி மாவட்டம் திதி கொடுக்கும் மண்டபத்திற்கு செல்ல வழி இல்லை. மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடங்கி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை வளம் கொழிக்கச் செய்யும் தாமிரபரணி ஆறு வழிநெடுக கல் மண்டபங்கள், சிறிய கல் ... Read More

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு  அகவிலைப்படி உயர்வு மீட்புகுழு கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு அகவிலைப்படி உயர்வு மீட்புகுழு கூட்டம் நடைபெற்றது.

  திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அகஸ்தியர் பட்டி சமுதாய கூடத்தில் வைத்து நடைப்பெற்ற போக்குவரத்து கழக அனைத்து ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு அகவிலைப்படி உயர்வு மீட்புகுழு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் ... Read More

அம்பையில் திருநங்கைகள் திடீர் மறியல் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு.
திருநெல்வேலி

அம்பையில் திருநங்கைகள் திடீர் மறியல் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், சுப்பிரமணியபுரம் பகுதியில் திருநங்கைகள் சுமார் 10க்கும் மேற்பட்டவர் குடியிருந்து வருகின்றனர். இதில் தனம் என்ற திருநங்கையுடன் ஐந்து திருநங்கைகள் ஒரு வீட்டில் வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.     அவர்கள் ... Read More

அம்பாசமுத்திரம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கக்கூடிய நிகழ்வு நடைபெற்றது.
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கக்கூடிய நிகழ்வு நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் பரவி வரும் மர்ம,விஷ,டெங்கு காய்ச்சல்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலை நிலவி வருகின்றது. அதனை வருமுன் காக்கும் பொருட்டு, நெல்லை புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, அம்பாசமுத்திரம் நகரம் ... Read More

களக்காட்டில் ஆக்கிரமிப்பை அகற்றத நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழுவில் தீர்மானம்
திருநெல்வேலி

களக்காட்டில் ஆக்கிரமிப்பை அகற்றத நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழுவில் தீர்மானம்

நெல்லை மாவட்டம் களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் ரஃபீக் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா, வர்த்தகர் ... Read More

இருபெரும் விழா  – நுகர்வோர் விழிப்புணர்வு விழா மற்றும் பாராட்டு விழா
திருநெல்வேலி

இருபெரும் விழா – நுகர்வோர் விழிப்புணர்வு விழா மற்றும் பாராட்டு விழா

திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு விழா மற்றும் ஐ.ஐ.பி.இ. லட்சுமி ராமன் சீனியர் செகண்டரி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான பாராட்டு விழா ஆகிய இரு பெரும்விழா சங்க அலுவலகத்தில் ... Read More

அரசு பள்ளி மாணவர்களுக்கு நிலநீர் விழிப்புணர்வு முகாம்
திருநெல்வேலி

அரசு பள்ளி மாணவர்களுக்கு நிலநீர் விழிப்புணர்வு முகாம்

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு நீர்வள ஆதாரத்துறை திருநெல்வேலி கோட்டம் சார்பாக இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது இந்த சிறப்பு முகாமுக்கு தலைமை ஆசிரியர் முனைவர் ... Read More

சரியான நேரத்துக்கு வராத பேருந்து; பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்.
திருநெல்வேலி

சரியான நேரத்துக்கு வராத பேருந்து; பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்.

செய்தியாளர் மணிகண்டன்.   நாகர்கோவில் இருந்து இராதாபுரம் வழியாக உதயத்தூர் செல்லும் 515 F என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.   இதனிடையே உதயத்தூர் பகுதிக்கு வரும் 515 எஃப் அரசு பேருந்து ... Read More