BREAKING NEWS

Category: திருநெல்வேலி

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி நடைபெற்றது.
திருநெல்வேலி

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி நடைபெற்றது.

மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30 தேசிய தொழுநோய் ஒழிப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இன்று நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் வைத்து தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ... Read More

நேரடியாக களத்தில் இறங்கிய கவுன்சிலர்.
திருநெல்வேலி

நேரடியாக களத்தில் இறங்கிய கவுன்சிலர்.

நெல்லை மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு பேரூராட்சிக்குட்பட்ட மாஞ்சோலை அருகே ஊத்து எஸ்டேட் செல்லும் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சாலைகள் மிகவும் ஆபத்தான முறையில் இருப்பதனால், 15 நிமிடத்தில் செல்லும் பேருந்து 40 நிமிடங்களுக்கு மேலாக ... Read More

கீழே கிடந்த 2 பவுண் தங்க செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மையை பாராட்டி வெகுமதி வழங்கி கௌரவித்த சேரன்மகாதேவி காவல்துறையினர்.
திருநெல்வேலி

கீழே கிடந்த 2 பவுண் தங்க செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மையை பாராட்டி வெகுமதி வழங்கி கௌரவித்த சேரன்மகாதேவி காவல்துறையினர்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, அசோக் நகரரை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் நேற்று கோவிந்தபேரி, மனோ கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது கீழே கிடந்து 2 பவுண் தங்க செயினை எடுத்துள்ளார். அதனை அப்பெண் ... Read More

சேரன்மகாதேவியில் 74 அடி நீளம் உள்ள தேசியக்கொடி கோலம்.
திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் 74 அடி நீளம் உள்ள தேசியக்கொடி கோலம்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு 74 அடி நீளம் 24 அடி அகலத்திற்கு 250 கிலோ அரிசி 250 கிலோ உப்பு 240 ... Read More

சேரன்மாதேவி வட்டாரப்பகுதியில் அப்பகுதியின் முட்டை மற்றும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு.
திருநெல்வேலி

சேரன்மாதேவி வட்டாரப்பகுதியில் அப்பகுதியின் முட்டை மற்றும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு.

தமிழகம் முழுவதுமுள்ள முட்டை விற்பனை நிலையங்கள் மற்றும் முட்டை சார்ந்த உணவு தயாரிப்பு கூட்ங்கள் ஆகியவற்றில் 23.01.23 முதல் 31.01.23 வரை ஒரு வார காலத்திற்கு முட்டை மற்றும் முட்டையினால் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களின் தரத்தை, ... Read More

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பங்கேற்பு.
திருநெல்வேலி

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பங்கேற்பு.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 2023-2024 வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர்,   ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாய ... Read More

பண்டைய காலத்தில் பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களாக பயன்படுத்திய அரிய வகை உபகரணங்கள் தற்போதைய 2 k கிட்ஸ் குழந்தைகளுக்காக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி

பண்டைய காலத்தில் பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களாக பயன்படுத்திய அரிய வகை உபகரணங்கள் தற்போதைய 2 k கிட்ஸ் குழந்தைகளுக்காக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் மணிகண்டன்.   திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கண்காட்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பண்டைய கால மக்கள் பயன்படுத்தியும், தற்போதைய நவ நாகரீக காலத்தில் மறைந்து போன வீடுகளில் ... Read More

புதிய ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி..
திருநெல்வேலி

புதிய ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி..

  திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஸ்கேட் பொறியியல் கல்லூரியில் வைத்து தற்போது அரசு பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட பொருளியல் முதுகலை ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது.   இதில் தென்காசி திண்டுக்கல் ... Read More

தாமிரபரணி நதிக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்.
திருநெல்வேலி

தாமிரபரணி நதிக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி வீரவநல்லூர் சேரன்மகாதேவி ஆகிய வழியாக செல்லும் தாமிரபரணி நதிக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு எள்ளு தண்ணீரை இரைத்து தர்ப்பணம் செய்தனர்.   அதிகாலை 3 மணி ... Read More

களைக்கொல்லி குடித்து முதியவர் இறப்பு.
திருநெல்வேலி

களைக்கொல்லி குடித்து முதியவர் இறப்பு.

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே உள்ள அனந்த நாடார் பட்டியில் காமராஜர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அசோகன் இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மன உளைச்சல் காரணமாக வயலுக்கு அடிக்க வைத்திருந்த ... Read More