Category: திருப்பத்தூர்
மாவட்ட செய்திகள்
வாணியம்பாடி அருகே 2வது முறையாக கள்ள சாராயம் விற்கும் வீட்டை முற்றுகையிட்ட கிராம மக்கள். வாணியம்பாடி அருகே 2வது முறையாக கள்ள சாராயம் விற்கும் வீட்டை முற்றுகையிட்ட கிராம மக்கள் சுமார் 30க்கும் மேற்பட்ட ... Read More
மாவட்ட செய்திகள்
ஆம்பூர் அருகே செல்போனில் டிக் டாக் பார்த்துக் கொண்டிருப்பதை அண்ணன் கண்டித்ததால் 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை. ஆம்பூர் அருகே செல்போனில் டிக் டாக் பார்த்துக் கொண்டிருப்பதை அண்ணன் கண்டித்ததால் ... Read More
மாவட்ட செய்திகள்
வாணியம்பாடி அருகே செல்போன் பணம் பறிக்க திட்டம் தீட்டியதாக ஆயுதங்களுடன் 4 இளைஞர்கள் கைது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் ஆகிப் உபேத்(20) பட்டதாரி வாலிபர் இவர் தனது நண்பரை பார்க்கச் ... Read More
மாவட்ட செய்திகள்
ஆம்பூரில் செல்போன் விற்பனையாளர்கள் மற்றும் பழுது பார்ப்போர் நிர்வாகிகள் சங்க ஆலோசனை கூட்டம். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அனைத்து செல்போன் விற்பனையாளர்கள், பழுது பார்ப்போர் மற்றும் ரீசார்ஜ் விற்பனையாளர்கள் சங்கத்தின் துவக்க விழா தனியார் ... Read More
மாவட்ட செய்திகள்
பொள்ளாச்சி கோட்ட அஞ்சல் அலுவலகமும் மற்றும் உடுமலை பூர்வீக பள்ளிவாசல் நிர்வாகமும் இணைந்து நடத்திய ஆதார் முகாம். பொள்ளாச்சி கோட்ட அஞ்சல் அலுவலகமும் மற்றும் உடுமலை பூர்வீக பள்ளிவாசல் நிர்வாகமும் இணைந்து நடத்திய ஆதார் ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கே.எம் மருத்துவமனை மற்றும் பெங்களூர் என்.யூ மருத்துவமனை ஆகியோர் இணைந்து கே.எம் - என்.யூ என்ற பேரில் பல் நோக்கு மருத்துவமனை 4வது கிளை திறப்பு. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ... Read More
மாவட்ட செய்திகள்
ஆம்பூர் அருகே சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது கார் மோதி விபத்து. ஆம்பூர் அருகே சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது கார் மோதி விபத்து. விபத்து ஏற்பட்ட பகுதியில் இரண்டு மணி ... Read More
மாவட்ட செய்திகள்
ஆம்பூரில் மாந்திரீகம் மற்றும் பிரார்த்தனை செய்வதாக கூறி நண்பரின் மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தொழிற்சாலை தொழிலாளி கைது. ஆம்பூரில் மாந்திரீகம் மற்றும் பிரார்த்தனை செய்வதாக கூறி நண்பரின் மனைவியிடம் தகாத முறையில் ... Read More
மாவட்ட செய்திகள்
வாணியம்பாடி தமிழக ஆந்திரா காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு போலிசார் நடத்திய அதிரடி சோதனையில் 1500லிட்டர் கள்ள சாராய ஊரல் மற்றும் கள்ளசாராயம் அடுப்புகள் அழிப்பு. வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா ... Read More
தலைப்பு செய்திகள்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கோடைகால விழிப்புணர்வு முகாம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கோடைகால விழிப்புணர்வு முகாம் நலம் மருந்தகம் மற்றும் சரித்திரம் அறக்கட்டளை இணைந்து நடத்தினர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றியுள்ள ... Read More