BREAKING NEWS

Category: திருப்பத்தூர்

ஆலங்காயம் அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் புதிய நியாய விலைக் கடை திறப்பு.
திருப்பத்தூர்

ஆலங்காயம் அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் புதிய நியாய விலைக் கடை திறப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் மதனாஞ்சேரி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரு.9.60 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைகடை கட்டிடத்தை ஜோலார்பேட்டை எம்.எல். ஏ தேவராஜ், ... Read More

ஆலங்காயம் அருகே வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர்

ஆலங்காயம் அருகே வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் மேற்கு ஒன்றியம், மதனாஞ்சேரி அரசு பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தலைமையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் ... Read More

சிறுதானியங்களை சாப்பிட்டால் மாரடைப்பு வராது! கலெக்டர் அட்வைஸ்!
திருப்பத்தூர்

சிறுதானியங்களை சாப்பிட்டால் மாரடைப்பு வராது! கலெக்டர் அட்வைஸ்!

வாணியம்பாடி இஸ்லாமிய மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய கண்காட்சி மற்றும் கருத்தரங்கு. மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி பங்கேற்பு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமிய மகளிர் கலை மற்றும் அறிவியல் ... Read More

நாட்றம்பள்ளி அருகே மழையினால் மேற்கூரை சேதம் உடனடியாக நாட்றம்பள்ளி வட்டாட்சியர் நிவாரணம் வழங்கினார்.
திருப்பத்தூர்

நாட்றம்பள்ளி அருகே மழையினால் மேற்கூரை சேதம் உடனடியாக நாட்றம்பள்ளி வட்டாட்சியர் நிவாரணம் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா ஆத்தூர் குப்பம் அருகே வெள்ளைக்காரன் வட்டத்தைச் சார்ந்த திரு முனியப்பன் S/O முனிசாமி என்பவரின் குடிசை வீட்டின் ஒரு பக்க சுவர் மேற்கூரை மழையினால் முழுவதுமாக சேதம் அடைந்தது. ... Read More

பகவத் கீதை ஜெயந்தி விழா..!
திருப்பத்தூர்

பகவத் கீதை ஜெயந்தி விழா..!

  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஸ்டேட் பாங்க் அருகில் உள்ள சேனைத் தலைவர் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக திரு பெரிகுழைக்காதர் அவர்கள் தலைமையில் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டம் ... Read More

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் படத்திற்கு எம்.எல்.ஏ.செந்தில்குமார் மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினார்.
திருப்பத்தூர்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் படத்திற்கு எம்.எல்.ஏ.செந்தில்குமார் மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் படத்திற்கு எம்.எல்.ஏ.செந்தில்குமார் மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.   நிகழ்ச்சியின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.வி.சம்பத்குமார், நகர ... Read More

ஆபரேஷன் நியூ லைஃப் மற்றும் பிச்சைக்காரர்களின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், அவர்களுக்கு அடிப்படை தேவையான பொருட்கள் வழங்கிய திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர்.
திருப்பத்தூர்

ஆபரேஷன் நியூ லைஃப் மற்றும் பிச்சைக்காரர்களின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், அவர்களுக்கு அடிப்படை தேவையான பொருட்கள் வழங்கிய திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர்.

திருப்பத்தூர் மாவட்டம், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர்.செ.சைலேந்திரபாபு., இ.கா.ப, அவர்களின் உத்திரவின் பேரில், ஆபரேஷன் நியூ லைஃப் மற்றும் பிச்சைக்காரர்களின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் ... Read More

ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ்  பி கே ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு டி சர்ட் வழங்கினார்.
திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் பி கே ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு டி சர்ட் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் தலைமையில் பி.கே.ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வட்டார அளவில் வெற்றி பெற்று மாநில ... Read More

அம்பலூர் ஊராட்சியில் தேசிய குற்ற விசாரணை  கழகத்தின் சார்பாக முப்பெரும் விழா.
திருப்பத்தூர்

அம்பலூர் ஊராட்சியில் தேசிய குற்ற விசாரணை கழகத்தின் சார்பாக முப்பெரும் விழா.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, அம்பலூர் ஊராட்சியில் தேசிய குற்ற விசாரணை கழக நிறுவன டாக்டர் அமிர்தலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் A.M.கார்த்திகேயன் தலைமையில் முப்பெரும் விழா.!   இவ்விழாவில் ... Read More

இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கத்தில் காங்கிரசின் பங்கு  என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஆம்பூரில் நடைபெற்றது.
திருப்பத்தூர்

இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கத்தில் காங்கிரசின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஆம்பூரில் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கத்தில் காங்கிரசின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.   இக் கருத்தரங்கத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் பிரபு ... Read More