Category: திருப்பூர்
அரசு மதுபான கூடங்களில் அதிகாலை முதல் மீண்டும் களைகட்ட தொடங்கிய மது பாட்டில் விற்பனை!
கண்டுகொள்ளாமல் கல்லா கட்டி வரும் திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினர்! திருப்பூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட அரசு டாஸ்மார்க் மதுபான கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மதுபான கூடங்களில் அதிகாலை ... Read More
உடுமலை குடிமங்கலம் அதிமுக எம். எல்.ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை வெட்டி கொலை செய்த ரவுடிகள்!
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், குடிமங்கலம் அருகே மூங்கில் தொழுவு அருகே குடிமங்கலம் அதிமுக எம். எல். ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இந்த தோப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேடசந்தூர் பகுதியைச் ... Read More
நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம் ரத்து.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் இல்லாததால் கூட்டம் நடத்த வேண்டுமென நுகர்வோர் சங்க பிரநிதிகள் வலியுறுத்தல். திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ... Read More
இந்த முறை கதிர் அருவாளுக்கு வேலை இல்லை தற்போது எங்கு பார்த்தாலும் இயந்திரங்கள் வந்துவிட்டது
இந்த முறை கதிர் அருவாளுக்கு வேலை இல்லை, தற்போது எங்கு பார்த்தாலும் இயந்திரங்கள் வந்துவிட்டது, தற்போது திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுப்பராயன் திருப்பூரிலேயே படுத்துக்கொள்ள வேண்டியதுதான். அவர் டெல்லிக்கு செல்ல தேவையில்லை இதுதான் ... Read More
எனக்கும் சீமானுக்கும் என்ன சம்பந்தம்?
எங்களுடைய போட்டி நாம் தமிழர் கட்சியோட இல்லை. அப்புறம் எதுக்கு பொது விவாதம்? ஏன் மேடையில் பேசணும்? என் மேடையில் நான் பேசுகிறேன். அவருக்கான மேடையில் அவர் பேசட்டும். மக்கள் இரண்டு பேரையும் பார்க்கட்டும்.மக்களுக்கு ... Read More
வாக்கு வித்தியாசம் தமிழகத்தின் அதிமுக, முதல் இடத்தை பெற்று இருக்கிறது என்ற வரலாற்றை படைப்போம்
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு வித்தியாசம் தமிழகத்தின் அதிமுக, முதல் இடத்தை பெற்று இருக்கிறது என்ற வரலாற்றை படைப்போம் என கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன் பேட்டி,https://youtu.be/yQvY6j4GVcI Read More
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி குறித்து வெளியாகும் தகவல் .
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைய உள்ளதாகவும், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாகவும், இந்நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் ... Read More
மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் தானா என ஆராய்ந்து அமல்படுத்த வேண்டும்: நடிகர் சரத்குமார் பேச்சு
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 17-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், திருப்பூர் பாண்டியன் நகரில் நடந்தது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் நடிகர் சரத்குமார் தலைமை வகித்து பேசியதாவது: திருப்பூரில் நூல் ... Read More
மாநகராட்சி சாலையில் அகற்றப்பட்ட மண்ணை எடுத்து சென்ற தனியார் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் ஆட்சியாரிடம் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.
சட்டவிரோதமாக அரசின் சொந்தமான சாலை அமைக்க அகற்றப்பட்ட மண்ணை சட்டவிரோதமாக எடுத்து சென்ற தனியார் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் எவ்வித பாரபட்சமற்ற முறையி்ல் சட்டரீதியாக உரிய ... Read More
உடுமலையைச் சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு வழக்கறிஞர் மன்றம் சார்பில் உடுமலையில் பாராட்டு விழா.!
திருப்பூர் மாவட்டம் உடுமலை வழக்கறிஞர் மன்றம் சார்பில், மதுரை கிளை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ள, நீதிபதி வடமலை மற் றும் மூத்த வக்கீல்களுக்கு பாராட்டு விழா உடுமலையில் உள்ள நகராட்சி திருமண ... Read More