BREAKING NEWS

Category: திருப்பூர்

உடுமலை அருகே எரிசணம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திருப்பூர்

உடுமலை அருகே எரிசணம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட எரிசணம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கிராமப்புறங்களைச் சார்ந்த ஏழை எளிய மக்களுக்கு மக்களை தேடி மருத்துவம் ... Read More

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு.
திருப்பூர்

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு.

திருப்பூர் செய்தியாளர R. ரமேஷ்.   திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.   திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ... Read More

31 ஆண்டு கால மின்சார இணைப்பு பிரச்சனைக்கு தீர்வு கண்டு கோயிலுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சி.
திருப்பூர்

31 ஆண்டு கால மின்சார இணைப்பு பிரச்சனைக்கு தீர்வு கண்டு கோயிலுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சி.

  திருப்பூர் வடக்கு மாநகரம் 17 வார்டு பாரதிநகர் பகுதி ஸ்ரீ நகரிலுள்ள ஸ்ரீ வலம்புரி ராஜா கணபதி திருக்கோவில் கட்டப்பட்டு சுமார் 31 ஆண்டுகள் ஆகின்றன ஆனால் இது நாள் வரை 31 ... Read More

உடுமலையில் பெரியார், அண்ணா, கருணாநிதி  மூவருக்கும் வெண்கலச் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
திருப்பூர்

உடுமலையில் பெரியார், அண்ணா, கருணாநிதி மூவருக்கும் வெண்கலச் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

  திருப்பூர் மாவட்டம், உடுமலையில் நகர்மன்றக் கூட்டம் தலைவர் மு.மத்தீன் தலைமையில் இன்று நடைபெற்றது.   இதில் உடுமலை நகராட்சிக்கு சொந்தமான வாரச் சந்தை வளாகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் ... Read More

அமராவதி அணையில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் படகு சவாரி தொடக்கம்.
திருப்பூர்

அமராவதி அணையில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் படகு சவாரி தொடக்கம்.

  திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் மீண்டும் பிறகு சவாரி துவக்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக மகளிர் குழுக்கள் ... Read More

பி ஏ பி இரண்டாம் மண்டலத்தில் 3 ம்சுற்றுக்கு தண்ணீர் திறப்பு.
திருப்பூர்

பி ஏ பி இரண்டாம் மண்டலத்தில் 3 ம்சுற்றுக்கு தண்ணீர் திறப்பு.

  பிஏபி இரண்டாம் மண்டலத்தில் 3 ம் சுற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் மூலம் கோவை திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி ... Read More

தொமுச சார்பில் புத்தாடைகள் மற்றும் தீப ஒளி திருநாள் 9 ம் ஆண்டு பரிசு பொருட்கள் வழங்கும் விழா.
திருப்பூர்

தொமுச சார்பில் புத்தாடைகள் மற்றும் தீப ஒளி திருநாள் 9 ம் ஆண்டு பரிசு பொருட்கள் வழங்கும் விழா.

திருப்பூர் மாவட்டம், மின்சார விபத்துக்களில் பாதிக்கப்பட்டு தற்போது மிகவும் சிரமப்பட்டு வருபவர்களுக்கும் மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் தீப ஒளி திருநாள் விழாவை முன்னிட்டு புத்தாடைகளும் ... Read More

திருப்பூா்:  நிஃப்ட்-டீ கல்லூரியில் ஆடை கண்காட்சி.
திருப்பூர்

திருப்பூா்: நிஃப்ட்-டீ கல்லூரியில் ஆடை கண்காட்சி.

  திருப்பூர் நிஃப்ட்-டீ கல்லூரியில் பேஷனிஸ்டா என்ற ஆடைக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.   திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் ஆடை உற்பத்தி மற்றும் வா்த்தகத் துறை சாா்பில் பேஷனிஸ்டா ... Read More

புதிதாக வாங்கிய லாரியில் ரகசிய அறை செட்டப்.. 300 கிலோ குட்கா கடத்தி வந்த கும்பலை தொக்காக தூக்கிய போலிஸ் !
திருப்பூர்

புதிதாக வாங்கிய லாரியில் ரகசிய அறை செட்டப்.. 300 கிலோ குட்கா கடத்தி வந்த கும்பலை தொக்காக தூக்கிய போலிஸ் !

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.   அப்போது பல்லடம் டி.எஸ்.பி செளமியா, காவல் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.   அப்பொழுது அந்த வழியாக ... Read More

உடுமலைப்பேட்டையிலிருந்து மூணாறு செல்லும் வழியில் சாந்தம்பாறை, பூப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூவை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.
திருப்பூர்

உடுமலைப்பேட்டையிலிருந்து மூணாறு செல்லும் வழியில் சாந்தம்பாறை, பூப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூவை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து மூணாறு செல்லும் வழியில் சாந்தம்பாறை, பூப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில்,     12 -ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூவை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தற்போது தமிழகம். ... Read More