BREAKING NEWS

Category: திருப்பூர்

உடுமலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் 5000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!
திருப்பூர்

உடுமலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் 5000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு திருப்பூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ... Read More

திருப்பூர், சாலை பணிகளை ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறி அதிகாரிகளை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பித்த சட்டமன்ற உறுப்பினர்.
திருப்பூர்

திருப்பூர், சாலை பணிகளை ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறி அதிகாரிகளை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பித்த சட்டமன்ற உறுப்பினர்.

திருப்பூரில் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உற்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகளை ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறி அதிகாரிகளை வெளுத்து வாங்கிய தெற்கு சட்டமன்ற உறுப்பினர். செல்வராஜ்.-அதிகாரிகளை வெளுத்து வாங்கி பணிகளை விரைந்து ... Read More

வாரிசுதாரர்கள் கையெழுத்து இன்றி என்பது கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க முயல்வதாக பட்டா மாறுதல் செய்வதை கண்டித்து வாரிசுதாரர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
திருப்பூர்

வாரிசுதாரர்கள் கையெழுத்து இன்றி என்பது கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க முயல்வதாக பட்டா மாறுதல் செய்வதை கண்டித்து வாரிசுதாரர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம், வாரிசுதாரர்கள் கையெழுத்து இன்றி என்பது கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க முயல்வதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் சூழலில் பட்டா மாறுதல் செய்வதை கண்டித்து வாரிசுதாரர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ... Read More

கல் குவாரிகளுக்கு எதிராக போலியான நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர்

கல் குவாரிகளுக்கு எதிராக போலியான நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூரில் கல் குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.   ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே 25 பவுன் நகை கொள்ளை.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே 25 பவுன் நகை கொள்ளை.

திருப்பூர் மாவட்டம்,  உடுமலைப்பேட்டை அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் கந்தவேல் இவரது வீட்டில் அதிகாலை மர்மநபர்கள் சிலர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ... Read More

திருப்பூர் அருகே அரசுபஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பெண் பலி.
திருப்பூர்

திருப்பூர் அருகே அரசுபஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பெண் பலி.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் குமரன் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே திசையில் இருசக்கரவாகனத்தில் கணவன் மனைவி இருவரும் பழைய பேரூந்து நிலையம் நோக்கி ... Read More

அவிநாசி ரோடு பகுதிகளில் இந்து முன்னணி கொடிகளை நேற்று இரவு காவல்துறையினர் அகற்றியதால் ரயில் நிலையம் அருகே டவரில் ஏறி நிர்வாகிகள் கொடி ஏந்தி போராட்டம்.
திருப்பூர்

அவிநாசி ரோடு பகுதிகளில் இந்து முன்னணி கொடிகளை நேற்று இரவு காவல்துறையினர் அகற்றியதால் ரயில் நிலையம் அருகே டவரில் ஏறி நிர்வாகிகள் கொடி ஏந்தி போராட்டம்.

திருப்பூர் அவிநாசி ரோடு பகுதிகளில் இந்து முன்னணி கொடிகளை நேற்று இரவு காவல்துறையினர் அகற்றியதால் ரயில் நிலையம் அருகே டவரில் ஏறி நிர்வாகிகள் கொடி ஏந்தி போராட்டம் ..     திருப்பூரில் 1200 ... Read More

திருப்பூர்: மாநகராட்சி கூட்டம். ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் புகாரால் வாக்குவாதம்.
திருப்பூர்

திருப்பூர்: மாநகராட்சி கூட்டம். ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் புகாரால் வாக்குவாதம்.

திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டம் கூட்டரங்கில் நடைபெற்று வருகிறது இதில் கேள்வி நேரத்தின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் பல்வேறு ... Read More

கோவில் கட்டப்பட்ட இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி கோவிலை அகற்ற வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் கொடுத்த நோட்டீசை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேவாங்கர் முன்னேற்ற அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
திருப்பூர்

கோவில் கட்டப்பட்ட இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி கோவிலை அகற்ற வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் கொடுத்த நோட்டீசை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேவாங்கர் முன்னேற்ற அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் வள்ளிபுரம் ஊராட்சியில் ஜிஎன் பசுமை கார்டன் என்ற பகுதியில் உள்ள ரிசர்வ் சைட் பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் அமைத்துள்ளனர் மேலும் அதே இடத்தில் மேல்நிலை ... Read More

உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி எதிரே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் நற்பணி மன்ற மாநில தலைவரும் ஆகிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை தவறாக செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் மாத இதழை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர்

உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி எதிரே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் நற்பணி மன்ற மாநில தலைவரும் ஆகிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை தவறாக செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் மாத இதழை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் என் எஸ் கே சிவக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முருகானந்தம், மாநகர தலைவர் சஷ்டி விஜயகுமார், மாநகர செயலாளர் சண்முகம், மாநகர பொருளாளர் பிரபாகரன், ... Read More