BREAKING NEWS

Category: திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டுக்கான யோகா தின கருப்பொருள் மனித குலத்திற்கான யோகா என்பதாகும். அதனடிப்படையில் உலகம் முழுவதும் ... Read More

உடுமலை அருகே உள்ள யுனைடெட் பப்ளிக் பள்ளியில் தந்தையர் தின விழாவை முன்னிட்டு விதைபந்து வீசி உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாக விதை பந்துகள் வழங்கப்பட்டது.
திருப்பூர்

உடுமலை அருகே உள்ள யுனைடெட் பப்ளிக் பள்ளியில் தந்தையர் தின விழாவை முன்னிட்டு விதைபந்து வீசி உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாக விதை பந்துகள் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலூகா ஓட்டமடத்தில் உள்ள யுனைடெட் பப்ளிக் பள்ளியில் தந்தையர் தினத்தை முன்னிட்டு அனைத்து மாணவர்களின் தந்தையர்களைக் கௌரவிக்கும் வகையில் தந்தையர் தின விழா நடத்தப்பட்டது. இவ்விழாவிற்குப் பள்ளியின் நிறுவனர் பி. ... Read More

உடுமலை தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா.
திருப்பூர்

உடுமலை தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டார கிளை கல்வி மாவட்டம் சார்பில் தமிழக ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா நடைபெற்றது . இதில் அகில இந்திய செயலாளர் ஐபெட்டோ அண்ணாமலை அவர்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் ... Read More

திருமூர்த்தி மலையில் கனமழை பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை.
திருப்பூர்

திருமூர்த்தி மலையில் கனமழை பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை.

திருமூர்த்திமலையில் கனமழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி மலைக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் திருமூர்த்தி அணை ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் மண்வளம காப்போம் பேரணி கருத்தரங்கம் நடைபெற்றது .
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் மண்வளம காப்போம் பேரணி கருத்தரங்கம் நடைபெற்றது .

ஈஷா யோகா மையத்தின் சார்பில் உடுமலைபேட்டை சுற்றுவட்டாரப்பகுதி மடத்துக்குளம். ஜல்லிபட்டி, எரிசனம்பட்டி, குமரலிங்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மண்வளம் காப்போம் பேரணி கருத்தரங்க நிகழ்ச்சி சுமார் 500 க்கும் மேற்பட்டோர் நகராட்சி திருமண ... Read More

உடுமலை நகரில் பூத்துக்குலுங்கும் மே பிளவர்.
திருப்பூர்

உடுமலை நகரில் பூத்துக்குலுங்கும் மே பிளவர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரில் ஆங்காங்கே, பூத்துக்குலுங்கும் 'மே பிளவர்', காண்பவர்களை பரவசம் அடையச்செய்கிறது. கோடை காலத்தில் மே பிளவர் பூக்கள் பூத்துக்குலுங்குவது வழக்கம். இந்த ஆண்டும் உடுமலை மற்றும் மூணாறு செல்லும் வழித்தடங்களில் ... Read More

உடுமலை நகரில் சாலையில் சுற்றித்திரியும் ஆடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு.
திருப்பூர்

உடுமலை நகரில் சாலையில் சுற்றித்திரியும் ஆடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த உடுமலை நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், உடுமலை. கல்பனா அரசு மருத்துவமனை ரோடு கபூர்கான் வீதி முக்கிய வீதிகளில் தினந்தோறும் ஆடுகள் சாலை நடுவே நின்றும், ... Read More

திருப்பூர் அரசு பள்ளியில் மகனுக்கு அட்மிஷன்  :மாவட்ட நீதிபதிக்கு குவியும் பாராட்டு.
திருப்பூர்

திருப்பூர் அரசு பள்ளியில் மகனுக்கு அட்மிஷன் :மாவட்ட நீதிபதிக்கு குவியும் பாராட்டு.

அவிநாசி :மாவட்ட உரிமையியல் நீதிபதி, தன் மகனை, அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்த்துள்ளார். அவருக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்ற ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் பாங்க் ஆஃப் பரோடாவின் விவசாயிகளுக்கு மாபெரும் கடன் உதவி திருவிழா நடைபெற்றது.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் பாங்க் ஆஃப் பரோடாவின் விவசாயிகளுக்கு மாபெரும் கடன் உதவி திருவிழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் பாங்க் ஆஃப் பரோடாவின் விவசாயிகளுக்கு மாபெரும் கடன் உதவி திருவிழா நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு கறவை மாடு கடன் திட்டம் குறித்தும் விவசாயி மற்றும் பொதுமக்களுக்கு வீட்டு கடன் டிரக்டர் ... Read More

சென்னையில் மாயமான வாலிபர் உடுமலை போலீசில் தாய் புகார்.
சென்னை

சென்னையில் மாயமான வாலிபர் உடுமலை போலீசில் தாய் புகார்.

சென்னையில் மாயமான தனது மகனைக் கண்டுபிடித்து தருமாறு தாய் உடுமலை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது'உடுமலையை அடுத்த எலையமுத்தூர் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெகநாதன் திலகவதி தம்பதியர். இவர்களுக்கு அரவிந்த் ... Read More