Category: திருப்பூர்
உடுமலை அருகேயுள்ள மடத்துக்குளம் அருகே செல் போனில் “ஸ்டேட்டஸ்’வைப்பதில் தகராறு மாணவி தற்கொலை.
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அருகே செல்போனில் 'ஸ்டேட்டஸ்' வைப்பதில் தோழிகளுடன் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-2 மாணவி தனது உறவினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது ... Read More
உடுமலை அருகே உள்ள ருத்ரா பாளையத்தில் நேரடி கொள்முதல் நிலையம்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சங்கராமநல்லூர் பேரூராட்சி ருத்ராபாளையத்தில் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ... Read More
அரசு பஸ்டிரைவருக்கு 5 ஆண்டு சிறை.
உடுமலை அண்ணா குடியிருப்பைச் சேர்ந்தவர் சங்கிலி யப்பன் ஐயப்பன் (57) அரசுப் போக்குவரத்துக் கழக உடுமலை கிளையில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் இவர் சிறுமியிடம் சில்மிஷம் செய்தார் இதையடுத்து ... Read More
அமராவதி பகுதியில் நெல் அறுவடை பணி தீவிரம்.
அமராவதி அணை பாசனத்தில் நெல் சாகுபடி பிரதானமாகும் அணைக்கு வருகின்ற நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது அமராவதி அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ... Read More
திருப்பூர் மடத்துக்குளம் பொதுமக்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் மற்றும் கேஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் கடத்தூர் ஊராட்சியில் இலவச எரிவாயு சிலிண்டர் மற்றும் கேஸ் அடுப்பு மற்றும் உபகரணங்கள் பொதுமக்களுக்கு இதுவரை எரிவாயு இணைப்பு பெறாத குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று கடத்தூர் ... Read More
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நமக்கான அடையாளம் “திராவிட மாடல்” என்ற தலைப்பில் விளக்க பொதுக்கூட்டம்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூரில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மறைந்த மடத்துக்குளம் இரா.மோகன் அவர்களின் நினைவேந்தலை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் நமக்கான அடையாளம் "திராவிட ... Read More
உடுமலை சாதனை மாணவிக்கு பாராட்டு.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடந்த விழாவில், பன்னிரு திருமுறையில், 18,326 பாடல்களை பண்ணோடு பாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற கல்லுாரி மாணவி உமாநந்தினி பாராட்டப்பட்டார். கார்த்திகை விழா மன்றம் சார்பில், பிரசன்ன ... Read More
உடுமலையில் ஆந்திர மாநில நாவல் பழங்கள் விற்பனை ஜோர்.
சில்லறை விற்பனை விலையில் ஒரு கிலோ நாவல் பழங்கள் ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நடப்பு ஆண்டில் சற்று தாமதமாக சீசன் தொடங்கியுள்ளதால் தற்போது வியாபாரிகள் அங்கிருந்து உடுமலை பகுதிக்கு நாவல் பழங்களைக் ... Read More
விடா முயற்சியால் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்ற உடுமலை மாணவர்.
தேர்வு குறித்த புரிதல் தொடர்முயற்சி கலந்துபடிதல் மற்றும் அனுபவம்பெற்றவர்களிடம் பயிற்சி ஆகியவை வெற்றியை சாத்தியமாக்கியதாக பெருமிதம். திருப்பூர் மாவட்டம் உடுமலை எஸ்.வி.புரம் பகுதியை சேர்தவர் சந்தோஸ்குமார். எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலைசெய்து ... Read More
14ஆம் – நூற்றாண்டு கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு.
திருப்பூர் மாவட்டம்,தாராபும் வட்டம்,குளத்துப்பாளையம் பேரூராட்சியில் உள்ள ஆலம்பாளையம் கிராமத்தில் பாலசுப்பிரமணியம் என்பவரது தோட்டத்தில் பழமையான சத்திரம் ஒன்று இருப்பதாக கோபாலகிருஷ்ணன் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை பாண்டிய நாடு பண்பாட்டு ஆய்வு மையத்தின் வரலாற்று ... Read More
