BREAKING NEWS

Category: திருப்பூர்

உடுமலை யில் 2.5 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத நூலகம்.
திருப்பூர்

உடுமலை யில் 2.5 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத நூலகம்.

உடுமலை ராமசாமி நகரில் ரூபாய் 8 லட்சத்து 50 ஆயிரம் செலவில் நூலக கட்டிடம் கட்டப்பட்டது இந்த நூலகம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது ஆனால் நூலகம் திறக்கப்படாமல் உள்ளது இந்த ... Read More

மூங்கில் தொழுவில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்.
திருப்பூர்

மூங்கில் தொழுவில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்.

குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட மூங்கில் தொழுவில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிமங்கலம் ஒன்றியத்தில் உட்பட்ட கிராமங்களில் திருமூர்த்தி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக தொட்டம்பாளையம் இரும்புநகரம் ... Read More

400 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் கோவில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்.
திருப்பூர்

400 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் கோவில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்.

உடுமலை அருகே உள்ள பெரியபட்டி அருகிலுள்ள ஏரகாம்பட்டி 400 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் கோவில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 400 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மனுக்கு சிறப்பு ... Read More

உடுமலை இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர் கைது.
திருப்பூர்

உடுமலை இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர் கைது.

உடுமலை இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது'உடுமலை ஏரிப்பாளையம் விஜய் நகரைச் சேர்ந்த ... Read More

உடுமலை அருகே உள்ள தளி பேரூராட்சியில் குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை.
திருப்பூர்

உடுமலை அருகே உள்ள தளி பேரூராட்சியில் குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை.

உடுமலை அடுத்த ஜல்லிப்பட்டி அருகே தளி பேரூராட்சி உள்ளது இந்த பேரூராட்சிக்கு திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக நாள்தோறும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. ஆனாலும் ... Read More

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு மானுப்பட்டில் ரேக்ளா பந்தயம்.
திருப்பூர்

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு மானுப்பட்டில் ரேக்ளா பந்தயம்.

கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை அருகே உள்ள மானுப்பட்டியில் ரேக்ளா பந்தயம் நடந்தது. திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை கிழக்கு ஒன்றிய திமுக மானுப்பட்டி மற்றும் சாயப் பட்டறை இணைந்து 4 ம் ... Read More

நூலகத்தை பயன்படுத்தினால் வாழ்க்கையில் உயர்வு அடையலாம்.
திருப்பூர்

நூலகத்தை பயன்படுத்தினால் வாழ்க்கையில் உயர்வு அடையலாம்.

நூலகத்தை பயன்படுத்தி முனைவர் பட்டம் பெற்ற சுந்தர்ராஜன் மாணவர்களுக்கு அறிவுரை. உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பருத்தி குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் தமிழக ... Read More

குடியிருப்புகளில் புதிய நபர்கள் நடமாட்டம் தெரிந்தால் போலீஸாருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள்.
திருப்பூர்

குடியிருப்புகளில் புதிய நபர்கள் நடமாட்டம் தெரிந்தால் போலீஸாருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள்.

குடியிருப்புகளில் புதிய நபர்கள் நடமாட்டம் தெரிந்தால் போலீஸாருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். உடுமலை பகுதியில் நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போலீசார் பொதுமக்கள் விழிப்புணர்வுக் கூட்டம் ... Read More

வியாபாரிகளுக்குள் தகராறு: உழவர் சந்தையில் பரபரப்பு.
திருப்பூர்

வியாபாரிகளுக்குள் தகராறு: உழவர் சந்தையில் பரபரப்பு.

உடுமலை உழவர் சந்தை வியாபாரிகளின் பிடியில் சிக்கி தவித்து வருவதாக புகார்கள் உள்ளது. இந்நிலையில் உழவர் சந்தைக்குள் கடை போடுவதில் இரு வியாபாரிகளுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. ஒரு நிலையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ... Read More

உடுமலையில் நான்கு வயது சிறுவன் சாதனை.
திருப்பூர்

உடுமலையில் நான்கு வயது சிறுவன் சாதனை.

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச்சேர்ந்த நான்கு வயது சிறுவன், கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று, அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.உடுமலை, சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த ஜான்பால்- -கவுதமி தம்பதிகளின் மகன் விதுஷன். நான்கு வயது ... Read More