Category: திருப்பூர்
விசிக திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சதீஸ்குமார் அறிக்கை.
விசிக திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சதீஸ்குமார் அறிக்கை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க எதிர்வரும் மே 29 ஆம் தேதி ... Read More
உடுமலை இந்து முன்னணி பிரமுகர் கொலையில் 3 பேர் கைது.
உடுமலை இந்து முன்னணி பிரமுகர் கொலையில் 3 பேர் கைது. உடுமலை இந்து முன்னணி பிரமுகரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது'உடுமலை ஏரிப்பாளையம் ... Read More
உடுமலை அருகே பஞ்சு மில்லில் தீ விபத்து.
உடுமலை அருகே பஞ்சு மில்லில் தீ விபத்து. உடுமலை அருகே பஞ்சு மில்லில் தீ விபத்து. எந்திரங்கள் நாசம். உடுமலை அருகே பஞ்சு மில்லில் ல் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் ... Read More
மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வான் நோக்கும் நிகழ்ச்சி.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வான் நோக்கும் நிகழ்ச்சி. உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பாக உடுமலை செல்லம் நகரில் வான் நோக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் நட்சத்திரத் தொகுதிகள் பற்றியும், நட்சத்திரங்களின் வகைகள் பற்றியும் ... Read More
இ.கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு உடுமலை வட்டார இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு.
இ.கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு உடுமலை வட்டார இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு. இ.கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு உடுமலை வட்டார இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடைபெற்றது. ஆர்.குருசாமி கொடி ஏற்றி வைத்தார். செயலாளராக வி.செளந்தரராஜன், ... Read More
சுய உதவி குழு கடன் வாங்கித் தந்ததில் தகராறு உடுமலையில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொலை.
சுய உதவி குழு கடன் வாங்கித் தந்ததில் தகராறு உடுமலையில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொலை. சுய உதவி குழு கடன் பெற்றுத் தந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் உடுமலையில் இந்து முன்னணி ... Read More
சாக்கடை அடைப்பை அகற்ற தானியங்கி எந்திரம்.
சாக்கடை அடைப்பை அகற்ற தானியங்கி எந்திரம். உடுமலை நகராட்சியில் முதல் முறையாக அறிமுகம் உடுமலை நகராட்சியில் பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு நகரில் பல இடங்களில் கழிவு நீர் வழிந்தோடுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் ... Read More
உடுமலை நாராயணகவி 41 வது நினைவு அஞ்சலி.
உடுமலை நாராயணகவி 41 வது நினைவு அஞ்சலி. உடுமலை நாராயண கவிராயரின் 41 வது நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி உடுமலை நாராயணகவி மணி மண்டபத்தில் நடந்தது. உடுமலை நாராயணகவி இலக்கிய பேரவை சார்பில் ... Read More
2 வது நாளாகத் தொடரும் வேலைநிறுத்த போராட்டம்!! பல கோடி வர்த்தகம் பாதிப்பு!!
2 வது நாளாகத் தொடரும் வேலைநிறுத்த போராட்டம்!! பல கோடி வர்த்தகம் பாதிப்பு!! தமிழகத்தில் திருப்பூர் , கோவை மாவட்டங்களில் பிரதான தொழில் விசைத்தறிகள் . இங்கு தயாராகும் ஆடைகள் தமிழகத்தின் மற்ற பகுதிகள், ... Read More
உடுமலை அருகே தனியார் தோட்டத்தில் மர்ம விலங்கு கடித்து 81 ஆடுகள் மரணம்.
உடுமலை அருகே தனியார் தோட்டத்தில் மர்ம விலங்கு கடித்து 81 ஆடுகள் மரணம். உடுமலை தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே உள்ள தோட்டத்து சாலையில் 81 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து ... Read More

