BREAKING NEWS

Category: திருப்பூர்

திருப்பூர்: ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்.
திருப்பூர்

திருப்பூர்: ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்.

திருப்பூர்: ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம். திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் (காடா துணி உற்பத்தியாளர்கள்) நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ... Read More

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி32 ம் ஆண்டு நினைவஞ்சலி.
திருப்பூர்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி32 ம் ஆண்டு நினைவஞ்சலி.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி32 ம் ஆண்டு நினைவஞ்சலி. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 32 ம் ஆண்டு நினைவு நாள் உடுமலையில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட கவுன்சிலர் ஜனார்த்தனன் தலைமையில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் ... Read More

உடுமலை அருகே கடத்தூரில் சோதனைச்சாவடி பயன்பாட்டில் இல்லாததால் கனிமவள கடத்தல் அதிகரிப்பு.
திருப்பூர்

உடுமலை அருகே கடத்தூரில் சோதனைச்சாவடி பயன்பாட்டில் இல்லாததால் கனிமவள கடத்தல் அதிகரிப்பு.

உடுமலை அருகே கடத்தூரில் சோதனைச்சாவடி பயன்பாட்டில் இல்லாததால் கனிமவள கடத்தல் அதிகரிப்பு. செயல்பாடு இல்லாத கண்காணிப்பு கேமரா. உடுமலை அருகே உள்ள கடத்தூரில் சோதனைச்சாவடி பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டதால் கனிமவள கடத்தல் நடக்கிறது. திருப்பூர் மற்றும் ... Read More

உடுமலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது:
திருப்பூர்

உடுமலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது:

உடுமலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது: உடுமலையை அடுத்துள்ள ரெட்டியாரூரைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. 9 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் உடுமலை வட்டம் செல்லப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணு குமார்(20) ... Read More

150 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்!!
திருப்பூர்

150 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்!!

 150 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்!!   திருச்சி அருகே 150 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சியை சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்த ... Read More

சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்படும் அமராவதி ஆறு.
திருப்பூர்

சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்படும் அமராவதி ஆறு.

சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்பசட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்படும் அமராவதி ஆறு. அமராவதி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக தனி நபரால் தண்ணீர் எடுக்கப்படுவதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் ராமசாமி நகர் தளி ரோடு பகுதிகளில், வாகனங்கள் மூலம், தென்னங்குருத்துவிற்பனை நடந்து வருகிறது.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் ராமசாமி நகர் தளி ரோடு பகுதிகளில், வாகனங்கள் மூலம், தென்னங்குருத்துவிற்பனை நடந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் ராமசாமி நகர் தளி ரோடு பகுதிகளில், வாகனங்கள் மூலம், தென்னங்குருத்துவிற்பனை நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் ராமசாமி நகர் தளி ... Read More

அதிகாரிகளின் அலட்சியம்: குரூப் 2  தேர்வர்கள் வேதனை.
திருப்பூர்

அதிகாரிகளின் அலட்சியம்: குரூப் 2 தேர்வர்கள் வேதனை.

அதிகாரிகளின் அலட்சியம்: குரூப் 2 தேர்வர்கள் வேதனை. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வு நாளை மே.21 ம் தேதி நடைபெற உள்ளது. உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட ... Read More

பைக்கில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு…
திருப்பூர்

பைக்கில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு…

பைக்கில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு… திருப்பூர் - வஞ்சிபாளையத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு துரையரசன் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தை பள்ளி வளாகத்தில் நிறுத்தியுள்ளார். பின்னர் பணி ... Read More

உடுமலையில் பொதுமக்கள் செல்ல இடையூறாக கட்டப்பட்ட வீடு நகராட்சி யால் அகற்றம்.
திருப்பூர்

உடுமலையில் பொதுமக்கள் செல்ல இடையூறாக கட்டப்பட்ட வீடு நகராட்சி யால் அகற்றம்.

உடுமலையில் பொதுமக்கள் செல்ல இடையூறாக கட்டப்பட்ட வீடு நகராட்சி யால் அகற்றம். உடுமலை ஏரிப்பாளையம் அருகில் உள்ளது கந்தசாமி லே-அவுட். இங்கு போக்குவரத்துக்கு இடையூறாக வீதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஒரு வீட்டை நகராட்சி அலுவலர்கள் ... Read More