Category: திருப்பூர்
மாவட்ட செய்திகள்
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு!! திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டை திடலில் உள்ள 300 ஆண்டு பழைமை வாய்ந்த ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. மார்கழி ... Read More
மாவட்ட செய்திகள்
ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு. ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு: கடத்தூர் ஊராட்சி மன்றக் கூட்டம் தலைவர் கமலவேணி தலைமையில் இன்று நடை பெற்றது. கூட்டம் ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை கல்லூரியில் கவிதை நூல் வெளியீட்டு வெளியீட்டு விழா. உடுமலை வித்தியாசாகர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையின் சார்பில் அன்றாட பயன்பாட்டில் நமது சட்டங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் கவிதை நூல் வெளியீடு மற்றும் ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலையில் சொத்து வரி உயர்வை கண்டித்து அமமு க வினர் ஆர்ப்பாட்டம். சொத்து வரி உயர்வை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உடுமலை பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் ... Read More
மாவட்ட செய்திகள்
நாளை பீஸ்ட் படம் பார்க்க இலவச டிக்கெட்டுடன் விடுமுறை!! கொண்டாட்டத்தில் ஊழியர்கள்!! தமிழ் திரையுலகில் இளைய தளபதியாக தனி முத்திரை பதித்தவர் நடிகர் விஜய். இவரது பீஸ்ட் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் 5 ... Read More
மாவட்ட செய்திகள்
ஏப்ரல் 21ஆம் தேதி முதல் ஜூன் 30 வரை உடுமலை வழியாக சிறப்பு ரயில். கோடைகால கூட்ட நெரிசலை தவிர்க்க தென்காசி ராஜபாளையம் மதுரை வழியாக திருநெல்வேலி மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு ... Read More
மாவட்ட செய்திகள்
தாராபுரத்தில், காவல்துறையினர் அதிரடி 1கிலோ 250 கிராம் கஞ்சா போதைப்பொருள் பிடிபட்டது.இரண்டு பேர் கைது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், காவல் துறையினர் அதிரடி நடவடிக்கையால் 1கிலோ250கிராம் கஞ்சா போதைப்பொருள் பிடித்தனர்.தாராபுரம் சின்ன கடை வீதியை ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே இ பைக் பேட்டரி தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே எலக்ட்ரிக் வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரின் வாகனத்தில் புகை ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை காந்திநகர் பகுதியில் அச்சுறுத்தி வரும் குரங்குகளை பிடிக்க கோரிக்கை. உடுமலை காந்திநகர் பகுதியில் வனத்தில் இருந்து தப்பி வந்த இரண்டு குரங்குகள் சேட்டை செய்து வருகிறது இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலையை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக உடுமலை போலீசாருக்கு ரகசிய தகவல். உடுமலையை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக உடுமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் எஸ்ஐ ... Read More

