BREAKING NEWS

Category: திருப்பூர்

உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு உடல் உழைப்புத் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பூர்

உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு உடல் உழைப்புத் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு மக்கள் விரோத தொழிலாளர்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.     இதில் மக்கள் நலனுக்காக ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் காற்றில் பறக்கும் பொதுமக்களின் ஆவணங்கள்.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் காற்றில் பறக்கும் பொதுமக்களின் ஆவணங்கள்.

உடுமலைப்பேட்டை நகராட்சியின் அலட்சியப் போக்கால் அலுவலகத்தில் தனிமனிதபாதுகாப்பும், தேர்தல் ஆணைய படிவங்கள், பிறப்பு, இறப்பு, சான்றிதழ்கள் அலுவலக வளாகத்தில் குப்பைகளில் கிடப்பது கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.     மேலும் சில சமூகவிரோதிகள் ... Read More

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பாக 62 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா.
திருப்பூர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பாக 62 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா.

62 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா.   திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பாக 62 நபர்களுக்கு இரண்டு சென்ட் இலவச ... Read More

தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் கட்டப்படும் கட்டிட பணிக்கு  பூமி பூஜை.
திருப்பூர்

தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் கட்டப்படும் கட்டிட பணிக்கு பூமி பூஜை.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் கட்டப்படும் கட்டிட பணிக்கு செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் ... Read More

உடுமலை தீ விபத்தால் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து முற்றிலும் சாம்பலானது.
திருப்பூர்

உடுமலை தீ விபத்தால் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து முற்றிலும் சாம்பலானது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பஸ் நிலையம் அருகில் அண்ணா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வர்கீஸ் என்பவர் ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.     ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காவல்நிலையத்தில் பல வழக்குகளில் பிடிபட்ட வாகனங்கள் சேதமடைந்து வீனாகி கிடைப்தாக பாதிக்கப்பட்டவர் வேதனை.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காவல்நிலையத்தில் பல வழக்குகளில் பிடிபட்ட வாகனங்கள் சேதமடைந்து வீனாகி கிடைப்தாக பாதிக்கப்பட்டவர் வேதனை.

திருப்பூர் மாவட்டம் உருமலைப்பேட்டை காவல்நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் சொகுசு கார்கள் விபத்து. கொலை கொள்ளையில் பிடிபட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.       இந்நிலையில் காவல்நிலையம் முன்பு ஏராளமான வாகனங்கள் வழங்குகளை விரைந்து ... Read More

தாராபுரம் திமுக நகர இளைஞரணி சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
திருப்பூர்

தாராபுரம் திமுக நகர இளைஞரணி சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக நகர இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 70,ஆவது பிறந்த நாளையொட்டி, தாராபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று பிறந்த குழந்தைக்களுக்கு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ... Read More

தாராபுரத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபயணம் நடைபெற்றது.
திருப்பூர்

தாராபுரத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபயணம் நடைபெற்றது.

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப் 5 அன்று டெல்லியில் நடைபெற உள்ள பேரணியை விளக்கி தாராபுரத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபயணம் நடைபெற்றது   இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், ... Read More

தேங்காய் வியாபாரிகள். தேங்காய் உரிக்கும் தொழிலாளர்களை வஞ்சித்து வருவதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு.
திருப்பூர்

தேங்காய் வியாபாரிகள். தேங்காய் உரிக்கும் தொழிலாளர்களை வஞ்சித்து வருவதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு.

திருப்பூர் மாவட்டம்,  உடுமலைப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டதேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 500 க்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க வந்தனர். ... Read More

சிறந்த சமூக சேவகர் விருது மாற்றுத்தினாளிக்கு வழங்கப்பட்டது..
திருப்பூர்

சிறந்த சமூக சேவகர் விருது மாற்றுத்தினாளிக்கு வழங்கப்பட்டது..

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே குருவப்ப நாயக்கனூர் ரேஷன் கடையில் வேலை செய்து வருபவர் சரவணன் மாற்றுத்தினாளியான இவர் அப்பகுதி பொதுமக்களுக்கு தான் பணிபுரியும் ரேஷன் கடையில் அன்றாடம் விநியோகம் செய்யப்படும் பொருட்களை செல்போன் ... Read More