Category: திருப்பூர்
மாவட்ட செய்திகள்
தாராபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பூச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்திய ஆயிரக்கான பத்தர்கள். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மாரியம்மன் கோவில் வீதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளன. இந்த ... Read More
மாவட்ட செய்திகள்
தாராபுரம் நல்லதங்காள் ஓடையிலிருந்து பாசன வசதிற்காக மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் தண்ணீர் திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்திற்கு உற்பட்ட நல்லதங்காள் ஓடை நீர் ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூரில் பின்னலாடை ஆய்வு மையத்தை விரைவில் தொடங்க வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவு. திருப்பூரில் பின்னலாடை ஆய்வு மையத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவிட்டார் . ஆய்வுக்கூட்டம் ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் புறநகர் கிழக்கு - மேற்கு, மாநகர் மாவட்ட கழகங்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். கழக ஒருங்கிணைப்பாளர்கள் உத்தரவுப்படி திமுக அரசின் ஈவு இரக்கமற்ற சொத்துவரி உயர்வை கண்டித்தும், சொத்துவரி உயர்வை உடனடியாக ... Read More
மாவட்ட செய்திகள்
இலங்கை போல தமிழகத்திலும் குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது இதனால் தமிழகத்திலும் மக்கள் வீதிகளில் வந்து போராடும் சூழல் ஏற்படும் என திருப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா. உடுமலை நகரம் அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக ... Read More
மாவட்ட செய்திகள்
11 சமஸ்கிருத ஸ்லோகங்களை 5 நிமிடத்தில் கூறி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள உடுமலை தனியார் பள்ளி மாணவி. உடுமலை ஸ்ரீ வி.ஜி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ... Read More
மாவட்ட செய்திகள்
சிலிண்டருக்கு செருப்பு மாலை. சிலிண்டருக்கு செருப்பு மாலை: உடுமலை ஒன்றியத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சிலிண்டருக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டம் ... Read More
மாவட்ட செய்திகள்
அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா:நோன்பு சாட்டுதலுடன் நாளை துவக்கம். உடுமலையில் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் ஆண்டு தோறும் 15 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி பங்குனி அம்மாவாசைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை மாலை ... Read More
மாவட்ட செய்திகள்
மரக்கன்றுகளை பாதுகாக்கும் மூங்கில் தடுப்புகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் தீவிரம். பல ஆயிரம் மரக்கன்றுகள் நட்டாலும் கால்நடைகளால் மரங்கள் சேதப்படுத்தப் படுவதால் குறைந்த அளவு மரங்களே முழுமையாக வளர்கின்றன எனவே மரக்கன்றுகளை குறிப்பிட்ட மாதங்கள் பராமரிக்க ... Read More
