Category: திருப்பூர்
மாவட்ட செய்திகள்
தெருவோர கடைகளை முறைப்படுத்த திட்டம். உடுமலையில், பிரதான ரோடுகளை ஆக்கிரமித்துள்ள, தெருவோர கடைகளை முறைப்படுத்த நகராட்சி திட்டமிட்டுள்ளது.உடுமலை நகரின் பிரதான ரோடுகளான, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு, கல்பனா ரோடு, ராஜேந்திரா ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் காய்ச்சல் கணக்கெடுக்கும் பணிகள் மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்றன. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு உட்பட்ட காரத்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட முள்ளங்கி ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் மடத்துக்குளம் மத்தியிலுள்ள எஸ். ஆர். லேஅவுட் நூலகத்தின் அருகில், சிறுவர் பூங்காவாக இடம் ஒதுக்கப்பட்ட பகுதி குப்பை கிடங்காக காட்சியளிக்கின்றது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் நகரப்பகுதியில் மத்தியிலுள்ள எஸ். ஆர். லேஅவுட் நூலகத்தின் ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் 900 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு அர்ஜுனேஸ்வரர் திருக்கோவில் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கடத்தூர் ஊராட்சி பகுதியில் 900 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு ... Read More
மாவட்ட செய்திகள்
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் விஏஓ கைது. உடுமலை அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா தொட்டம்பட்டி கிராமம் ... Read More
மாவட்ட செய்திகள்
சூரியஒளி மின்சார பண்ணை அமைத்து தருவதாக கூறி ஊரகவளர்ச்சிதுறையில் உதவி இயக்குஞராக பணியாற்றி ஒய்வு பெற்ற முதியவரிடம் 66 லட்சம் வரை நூதன மோசடி. ஆப்ரிக்கா ஆஸ்திரேலிய போன்ற நாடுகளில் சூரிய ஒளி மின்சார ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலையில் வெயிலுக்கு தர்பூசனி, கடைகளைதேடும் பொதுமக்கள். இந்த ஆண்டு மார்ச் முதல் வாரமே கோடை வெய்யில் தொடங்கி விட்டது. இதனால் கடுமையான வெய்யிலில் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெய்யிலை தாக்குப் பிடிக்க முடியாத மக்கள் ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, தமிழ்நாடு அரசின் நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் தனிநபர் வேலைவாய்ப்பினை 5 திட்டப்பணிகளைமாண்புமிகு மு. பெ. சாமிநாதன் ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமைந்துள்ள 900 ஆண்டு பழமையான அர்ஜுனேஸ்வரர் திருக்கோவிலுக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள், சுவாமி தரிசனம் செய்து, கோவிலின் வரலாற்றை கேட்டிருந்தார். திருப்பூர் மாவட்டம் ... Read More
மாவட்ட செய்திகள்
SBI வங்கியில் நூதன முறையில் நகை திருட்டு..! திருப்பூர் மாவட்டம் பல்லடம் கேத்தனூரில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் நகை மதிப்பீட்டாளர் ஆக சேகர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அடகு வைக்கும் அனைத்து ... Read More
