Category: திருப்பூர்
தலைப்பு செய்திகள்
உடுமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு. உடுமலையில் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 15 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து ... Read More
தலைப்பு செய்திகள்
காங்கேயம் முன்னாள் ஆணையர் பெண்களிடம் சில்மிஷம் - சட்டம் கடமையை செய்யுமா? திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் டெங்கு கொசு தடுப்பு பணி மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம்களில் ஒப்பந்தப் பணியாளராக கடந்த ஆண்டில் ... Read More
தலைப்பு செய்திகள்
திருப்பூர் உடுமலை ஒன்றியம் கண்ணமநாயக்கனூர் பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் . திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட கண்ணமநாயக்கனூர் மலையாண்டி கவுண்டனூர் பாலப்ம்பட்டி ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தல் ... Read More
தலைப்பு செய்திகள்
மடத்துக்குளம் வட்டார பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தார் சாலைகள் அமைக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன. மடத்துக்குளம் வட்டார பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தார் சாலைகள் அமைக்கப்பட்டு, தற்போது ... Read More
தலைப்பு செய்திகள்
மடத்துக்குளம் பேருந்து நிலையத்திற்கு உள்ளே சென்று திரும்பாமல் செல்வதாக, பயணிகள் மற்றும் பொதுமக்கள் புகார். மடத்துக்குளம் பகுதியில் திண்டுக்கல் -கோவை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் வழியே தினந்தோறும் நூற்றுக்கணக்கான அரசு விரைவுப் ... Read More
தலைப்பு செய்திகள்
மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களில், பூசணி சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குமரலிங்கம், பாப்பான்குளம், மடத்துக்குளம், காரத்தொழுவு, போன்ற பல்வேறு பகுதியில் உள்ள ... Read More
தலைப்பு செய்திகள்
திருப்பூரில் நகைக்கடையை உடைத்து 375 பவுன் நகை- ரூ.25லட்சம் பணம் கொள்ளை. நகைக்கடைக்குள் புகுந்து 375 பவுன் நகை, 9 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருப்பூர் மாநகர வியாபாரிகள் ... Read More
தலைப்பு செய்திகள்
தேர்தலில் திமுக போட்டி வேட்பாளர் 8 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ள நிலையில் திமுக தலைமை ஜெயக்குமாரை அறிவித்த நிலையில் இவருக்கு எதிராக உடுமலை நகர ... Read More
தலைப்பு செய்திகள்
மடத்துக்குளம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மடத்துக்குளம் பேரூராட்சி தலைவராக கலைவாணி பாலமுரளி பதவி ஏற்றுக்கொண்டார். மடத்துக்குளம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மடத்துக்குளம் பேரூராட்சி தலைவராக கலைவாணி பாலமுரளி பதவி ... Read More
தலைப்பு செய்திகள்
`போர் பதற்றத்தில் பயணித்தோம்'- குன்னூர் மாணவியின் திகில் அனுபவம். போர் சூழலில் 12 மணி நேரம் பேருந்திலும், 12 மணி நேரம் ரயிலிலும் பயணித்து உக்ரைனிலிருந்து வெளியேறி ஹங்கேரியை அடைந்து, அங்கிருந்து இந்தியா திரும்பியதாக ... Read More
