Category: திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்.
மடத்துக்குளம் பகுதி மைவாடி கிராமத்தில் அரசு அனுமதியின்றி செயல்பட்டுவரும் எம்.சாண்டு நிறுவனங்கள் சுற்றுப்புற சூழ்நிலைக்கு சீர்கேட்டை உண்டாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது அதனை தடைசெய்ய வேண்டும். மேலும் உயர் நீதிமன்ற உத்தரவை ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதி கிராமங்களில் பொங்கள் விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் பகுதி லிங்கம்மாவூர், கொங்கல் நகரம், அம்மாபட்டி, உள்ளிட்ட பல பகுதிகளில் மார்கழி முதல் தேதியில் இருந்து தை மாதம் வரை இரவுநேரங்களில் கும்மியாட்டம், சலக் கருது ஆட்டம், மாடுபிடித்தல், ... Read More
அனுப்பர்பாளையம் மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையில் தமிழ்நாடு முதல்வர் தளபதி அவர்கள் ஆயிரம் ரூபாய் ரொக்கம், அரசி, சக்கரை, முழு கரும்பு உள்ளிட்டவகளை இன்று காலை மக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். அதனை ... Read More
பொங்கல் பரிசு தொகுப்பினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்பினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திருப்பூர் மாநகராட்சி 4ம் ... Read More
உடுமலை மூணாறு ரோட்டில் யானைகள் உலா -எச்சரிக்கை.
உடுமலை- மூணாறு ரோட்டில், யானைகள் சுற்றி வருவதால், சுற்றுலா பயணியர் எச்சரிக்கையாக கடக்க வேண்டும், என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், அரிய வகை வனச்சூழல் மண்டலமாக உள்ளது. ... Read More
உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்!!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள உடுக்கம்பாளையம் கிராமத்தில் கடந்த சில வருடங்களாக முன்னோர்கள் அறிவுரையின் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சலகெருது ஆடுதல், நோன்பு கூட்டம் போடுதல், தேவராட்டம் ஆடுதல், கும்மியாட்டம் ஆடுதல் ஆடிப்பெருக்கென்று பொது ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகே ராம்ராஜ் கட்டன் புதிய ஷோரும் திறப்புவிழா நடைபெற்றது.
உடுமலைப்பேட்டை இரண்டாவது கிளை துவங்கியது திறப்பு விழாவை R.K.R கல்வி குழும நிறுவன தலைவரும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற R.K.ராமசாமி ரிப்பன் வெட்டி ஷோருமை திறந்துவைத்தார். அப்போது பேசிய ... Read More
ஆருத்ரா தரிசனம் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி சாமி தரிசனம்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையத்திலுள்ள ஆவுடைநாயகி உடனமர் சுக்ரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையும் முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகளும் திருக்கல்யாண உற்சவம் மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிவைகள் மிக விமரிசையாக நடைபெற்றது. ... Read More
உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் உழவுக்கு வந்தனம் செய்வோம் என தைப்பொங்கல் விழாவை மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், தைப்பொங்கலை வரவேற்க கிராம மக்கள் உற்சாகமாக மார்கழி இரவுகள் முழுவதும் இசை, நடனம் என ஒவ்வொரு கிராமமும் இசையால் களைகட்டி வருகிறது. உடுமலை கிராமங்களில், தேவராட்டம், சலகெருது மறித்தல், கும்மி என ... Read More
மணலூர் :அமராவதி ஆற்றில் முதலை!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர்- கன்னிவாடி மணலூர் செல்லாண்டியம்மன் கோவில் அருகே அமராவதி ஆற்றில் உள்ள முதலையை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணலூர் செல்லாண்டியம்மன் கோவில் அருகே ... Read More