Category: திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் அரசு கல்லூரிக்கு செல்ல போதுமான பஸ் வசதி ஏற்படுத்தக்கோரி, மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கலைஞர் அரசு கலை கல்லூரி கிரிவலப்பாதையில் அமைந்திருக்கிறது. இக்கல்லூரியில், பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களே அதிக எண்ணிக்கையில் படிக்கின்றனர். எனவே, பல்வேறு கிராமங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் மாணவர்கள், பஸ் நிலையத்தில் இருந்து ... Read More
திருவண்ணாமலையில் 3வது நாளாக நடந்த மாநில இளையோர் தடகள போட்டியில் புதிய சாதனை படைத்த இளம் வீரர்கள்-இன்று மாலை நிறைவு விழா.
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலையில், 36வது மாநில இளையோர் தடகளப் போட்டி 3வது நாளாக நேற்று நடந்தது. அதில், இளம் வீரர்கள் கடந்த கால சாதனைகளை முறியடித்து, புதிய சாதனைகளை படைத்தனர். திருவண்ணாமலை கலெக்டர் ... Read More
திருவண்ணாமலையில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் விவசாயிகள் கோரிக்கை.
திருவண்ணாமலை பகுதிகளில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். திருவண்ணாமலை பிடிஓ அலுவலக கூட்ட அரங்கத்தில், தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ... Read More
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல அறிவிப்பு..
புரட்டாசி மாத புவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்த தகவலை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் வரும் ஏராளமான பக்தர்கள் ... Read More
செங்கத்தில் விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஊத்தங்கரிலிருந்து மாரியப்பன் அவரது மனைவி கண்ணகி மற்றும் பேரக் குழந்தையுடன் உறவினர் விசேஷத்திற்காக மாதிமங்கலத்திற்க்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, செய்யாற்று மேம்பாலம் அருகே ... Read More
செங்கம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள் கைது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த புதூர் செங்கம் பகுதியைச் சேர்ந்த மாரி மகன் முத்துகுமரன் (வயது 19) சேகர் மகன் கருணாநிதி (வயது 23) மணி மகன் சக்திமுருகன் (வயது 25) ஆகியோ ... Read More
செய்யாறில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் டவுன் பெரியார் சிலை அருகே மாவட்ட மருந்து வணிகர் சங்கத்தின் சார்பில் மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் டெங்கு குறித்த விழிப்புணர்வு ... Read More
செய்யாறில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் டவுன் பெரியார் சிலை அருகே மாவட்ட மருந்து வணிகர் சங்கத்தின் சார்பில் மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் டெங்கு குறித்த விழிப்புணர்வு ... Read More
செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விசி காவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விசி காவினர் மற்றும் தோழமைக் கட்சிகள் இணைந்து பாராசூரில் கால்நடை துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் குடியிருக்கும் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து விசிக ... Read More
திருவத்திபுரம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வினியோகம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமை தாங்கி செய்யாறு பேருந்து நிலையம் ... Read More