BREAKING NEWS

Category: திருவண்ணாமலை

நகை கடன் உண்மையான பயனாளிகள் கிடைக்கவில்லை என கூட்டுறவு வங்கியில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
திருவண்ணாமலை

நகை கடன் உண்மையான பயனாளிகள் கிடைக்கவில்லை என கூட்டுறவு வங்கியில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் எச் எச் 500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தமிழக அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி உண்மையான பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட...   ... Read More

செங்கம் அருகே குடும்ப தகராரில் மகன்கள் தாக்கியதில் தந்தை சம்பவ இடத்திலேயே பலி மனைவி உட்பட 3 பேர் கைது.
திருவண்ணாமலை

செங்கம் அருகே குடும்ப தகராரில் மகன்கள் தாக்கியதில் தந்தை சம்பவ இடத்திலேயே பலி மனைவி உட்பட 3 பேர் கைது.

      திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தானிப்பாடி குபேரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சகாதேவனக்கும் அவரது மகன்கள் மணிகண்டன் சக்திவேலு இவர்களுக்கு இடையே குடும்ப தகராரில் சக்திவேல் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் ... Read More

திருவண்ணாமலை பகுதியில் அரசு பள்ளியில் 1106 மாணவ, மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வினியோகம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை பகுதியில் அரசு பள்ளியில் 1106 மாணவ, மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வினியோகம்

செய்தியாளர் துரைசாமி.   திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியின் சார்பில் திருவோத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ... Read More

வடமணப்பாக்கம் ஆரம்ப பள்ளிக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் மேசை நாற்காலிகள் நன்கொடை.
திருவண்ணாமலை

வடமணப்பாக்கம் ஆரம்ப பள்ளிக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் மேசை நாற்காலிகள் நன்கொடை.

  திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் வடமணப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிக்கு, ஹைதராபாத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவன நிர்வாகிகள் சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள மேசை நாற்காலிகள் மற்றும் தளவாட பொருட்களை ... Read More

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்தும் செங்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்தும் செங்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   அப்போது அவர்கள் கூறுகையில் துக்காப்பேட்டை சகாய மாதா பள்ளிக்கு செல்லும் தெருவுக்கு எதிரே ... Read More

பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த ஒருவரை தாக்கியதால் இறந்ததாக கூறி உடலை வாங்க மறுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டம்.
திருவண்ணாமலை

பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த ஒருவரை தாக்கியதால் இறந்ததாக கூறி உடலை வாங்க மறுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டம்.

செங்கம் அருகே பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த ஒருவரை தாக்கியதால் இறந்ததாக கூறி உடலை வாங்க மறுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டம்.     திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ... Read More

செங்கம் அருகே பழங்குடியினத்தவர் ஒருவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகார்.
திருவண்ணாமலை

செங்கம் அருகே பழங்குடியினத்தவர் ஒருவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணை நீர்நிலை அருகே உள்ள காட்டான்குளம் என்ற பகுதியில் பழங்குடியின மக்கள் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்,      கடந்த வியாழக்கிழமை அன்று ... Read More

செங்கம் அருகே 5000 லிட்டர் சாராய ஊரலை தரையில் கொட்டி அழித்தனர்.
திருவண்ணாமலை

செங்கம் அருகே 5000 லிட்டர் சாராய ஊரலை தரையில் கொட்டி அழித்தனர்.

திருவண்ணாமலை, செங்கம் அருகே 5000 லிட்டர் சாராய ஊரலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் தரையில் கொட்டி அழித்தனர்.   திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தானிப்பாடி தட்டணை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்கு ஊழல் ... Read More

செங்கம் அருகே சூதாட்ட வந்தவர் திடீர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் சாலை மறியல்.
திருவண்ணாமலை

செங்கம் அருகே சூதாட்ட வந்தவர் திடீர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் சாலை மறியல்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் பகுதியில் மோகன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சூதாட்டம் விளையாடி வந்த நிலையில் முத்தனூர் பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் வெங்கடேஷ் என்பவர் வழக்கம்போல் சூதாட சாத்தனூர் வந்துள்ளார் ... Read More

செங்கத்தில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் 50-க்கும் மேற்பட்டோர் கைது.
திருவண்ணாமலை

செங்கத்தில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் 50-க்கும் மேற்பட்டோர் கைது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அத்தியாவசிய பொருள் விலை உயர்வை கட்டுப்படுத்து பெட்ரோல் டீசல் கேஸ் விலை மீதான வரியை முழுமையாக ரத்து செய்யவும் படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடவும்,     2022 ... Read More