Category: திருவண்ணாமலை
செங்கம் அருகே மனைவி மீது சந்தேகத்தால் சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்து பின்னர் காவல் நிலையத்தில் சரண்அடைந்த கணவர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரிமலைபாடி பகுதியை சேர்ந்த விஜீ (34) தனது மனைவி செல்வியின் (30) நடைத்தை மீது சந்தேகத்தால் இவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இன்று வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த ... Read More
திமுக தான் திருவண்ணாமலை கோயிலை மீட்டுக் கொடுத்தது : முதல்வர் ஸ்டாலின் பேச்சு.
தமிழக அரசின் சார்பாகத் திருவண்ணாமலையில் பல்வேறு நலத்திட்டங்களைத் துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றினார். திருவண்ணாமலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் அரசு விழாக்கள் இரண்டுநாள்கள் நடைபெற்று வரும் அரசு விழாவில் ... Read More
செங்கம் அருகே பள்ளியின் உள் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு மாணவர்கள் ஒரு உடற்கல்வி ஆசிரியர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்துள்ள தரடாபட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தம் வகுப்பு வரை சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்று ஆறாம் ... Read More
கூட்டுறவு வங்கியில் 8.4 கிலோ தங்க முலாம் பூசிய நகைகள் அடகு வைத்து மோசடி: நிர்வாகக்குழுவை கலைத்து அதிரடி.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் ஊழியர்களால் 8. 4 கிலோ அளவிற்கு தங்க முலாம் பூசிய நகைகள் அடகு வைத்து 2.30 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ... Read More
செங்கம் அருகே கிராம சாலை துண்டிப்பால் பொதுமக்கள் சாலை மறியல்.
திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள கெங்கள மகாதேவி ஊராட்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் வனப்பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவை வீட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள் வேலைக்கு செல்லவும் ... Read More
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியம் பாலியப்பட்டு கிராமத்திலுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க சார்பில் கிளை மாநாடு கூட்ட கிளை சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியம் பாலியப்பட்டு கிராமத்திலுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க சார்பில் கிளை மாநாடு கூட்ட கிளை சக்திவேல் தலைமையில் ... Read More
செங்கம் அருகே பள்ளிப்பட்டு ஆலயத்தில் அமைந்துள்ள ஏழு சாமிகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பள்ளிப்பட்டு அருகே ஸ்ரீசொக்கநாயகி சமேத சொக்கநாத சுவாமி ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர், நாகதேவதை, வேடியப்பன், முனியப்பன் அம்சார் அம்மன் சப்த கன்னிகள் உள்ளிட்ட ஏழு ஆலயங்களுக்கு கும்பகோணத்தில் இருந்து ... Read More
தீயணைப்புத் துறையினரால் வீட்டில் புகுந்த நல்லபாம்பு பிடிபட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பிஞ்சூர் கிராமத்தில் வசித்து வரும் அய்யாக்கண்ணு என்பவர் வீட்டில் இரவில் உணவு உண்டு விட்டு படுக்கைக்கு சென்றவர் கீழே இருந்த போர்வை எடுத்தபோது 5 அடி நீளமுள்ள நல்ல ... Read More
நோய் தொற்று ஏற்படும் அபாயம் அறியாமல் கழிவுநீர் கால்வாயில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் .
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் முதல் மில்லத் நகர் வரை உள்ள முக்கிய சாலைகளில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணியை பேரூராட்சி நிர்வாகம் ஜேசிபி இயந்திரம் கொண்டு செய்து ... Read More
செங்கம் அருகே கோவில் திருவிழா காண வந்த இளைஞர் கிணற்றில் மூழ்கி பலி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு பகுதியில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காளியம்மன் கோவில் திருவிழாவை காண நவீன் என்பவர் தனது பாட்டி வீட்டிற்கு பெங்களூரில் பழக்கடையில் தன்னுடன் பணிபுரியும் நண்பர்களை திருவிழாவிற்காக ... Read More