Category: திருவள்ளூர்
ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் 30ஆம் ஆண்டு ஆடித் திருவிழா முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு.
https://youtu.be/Z3uu34frlAg பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் 30ஆம் ஆண்டு ஆடித் திருவிழா முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, மற்றும் பா. பெஞ்சமின் பங்கேற்பு. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த ... Read More
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் நடைபெறும் பயிற்சி திறன் -அமைச்சர் c.v.கணேசன் நேரில் ஆய்வு
https://youtu.be/_2yuaY2bkfY தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் திருவள்ளூரில் நடைபெறும் பயிற்சி திறன் அலுவலகத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் c.v. கணேசன் ... Read More
தமிழக வெற்றி கழகம் சார்பில் 1000ஆவது நாளில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி
தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் 1000ஆவது நாளில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தமிழக கட்சி கழக தலைவர் தளபதி ... Read More
வீட்டுமனை பட்டா வேண்டி பல வருடங்களாக கொடுக்கப்பட்ட மனுக்களின் மூட்டையாக தலையில் சுமந்து நூதனமான முறையில் போராட்டம்
வீட்டுமனை பட்டா வேண்டி பல வருடங்களாக கொடுக்கப்பட்ட மனுக்களின் நகல்களை மூட்டையாக தலையில் சுமந்து நூதனமான முறையில் வட்டாச்சியர் அலுவகத்திற்க்கு பேரணியாக சென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் இந்திய கம்னியூஸ்ட் ... Read More
கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை நிர்வாகம் தங்களை மிரட்டுவதாக வடமாநிலத்தவர் வெளியிட்ட வீடியோ வைரல்.
பணி பாதுகாப்பு வழங்க வேண்டி தமிழக முதல்வருக்கு கோரிக்கை. கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் வினோ மெக்கானிக் எனப்படும் காற்றாலை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ... Read More
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக கலைஞர்கள் நாடகம் நடித்தவாறு நடந்து வந்து ஆட்சியாரிடம் கோரிக்கை மனு அளித்தனார்
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு, பழையனூர், ரங்காபுரம், ஜாகீர்மங்கலம், அத்திப்பட்டு, பட்டரைபெருமந்தூர், களக்காட்டூர்,செருக்கனூர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட தெருக்கூத்து நாடக கலைஞர்கள் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அரசு வழங்கும் இலவச ... Read More
பள்ளிப்பட்டு சார்பதிவாளர் மோகன்ராஜின் திருவள்ளூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 7 மணி நேரமாக சோதனை
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சார்பதிவாளர் மோகன்ராஜின் திருவள்ளூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 7 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் 10 மேற்பட்ட வங்கி கணக்கு புத்தகங்களை போலீசார் ... Read More
திருவள்ளுர் அருகே தொடர் மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டதால் அரை மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது,
திருவள்ளுர் அடுத்த மேல்நல்லாத்துர் பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடியிருப்புகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 6 மாதமாக சீரான மின்சாரம் இல்லாமல் இரவு நேரத்தில் பச்சிளம் குழந்தைகள் ... Read More
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழை : சாலை ஓரங்களில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டன.
தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இன்று மற்றும் நாளை சென்னை உள்பட தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை அறிவித்திருந்த நிலையில் நேற்று ... Read More
கூர்மையான அணிப் பலகை மீது அமர்ந்து 52 மாணவர்கள் யோகா செய்து சாதனை.
கும்மிடிப்பூண்டியில் உள்ள மிகவும் கூர்மையான அணிப் பலகையின் மேல் நின்று 50 மாணவர்கள் 50 யோகா செய்து புதிய உலக சாதனை படைத்தனர். இவர்களது சாதனையை நோவா உலக சாதனை புத்தகம் அங்கீகரித்தது. திருவள்ளூர் ... Read More