Category: திருவள்ளூர்
ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்போட்டோர் நலத்துறை கல்வித்துறை பணியாளர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது,
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் அருணன் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்போட்டோர் நலத்துறை கல்வித்துறை பணியாளர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது, இதில் ஒவ்வொறு துறையில் ... Read More
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ஒட்டி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டுச் செல்கின்றன.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ஒட்டி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டுச் செல்கின்றன. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ... Read More
11.15 மணி நேரம் தண்ணீரில் மிதந்தபடி 8 வயது சிறுவன் யோகா செய்து உலக சாதனை.
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் பள்ளி மாணவன் கிணற்றுத் தண்ணீரில் மிதந்தபடி 11 மணி நேரத்தை கடந்து சாதனை. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன சோழியம்பாக்கத்தைச் சார்ந்த செந்தில்குமார் - செல்வி தம்பதியரின் மகன் ... Read More
தேர்தல் விதிமுறைகளை மீறி சர்வதேச உலக பெண்கள் தின நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு அமைச்சர்கள் வெளியேற்றம்
தேர்தல் விதிமுறைகளை மீறி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் வாரியம் சார்பில் நடைபெற்ற சர்வதேச உலக பெண்கள் தினத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ... Read More
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் திருவள்ளூரில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் திருவள்ளூரில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன. வரும் ஏப்ரல் 19-இல் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், திருவள்ளுரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.அதன் ஒரு ... Read More
ஊத்துக்கோட்டை அருகே அரசு வழங்கிய தற்காலிக பட்டாவை மாற்றி வழங்க்க்கோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகில் மாம்பாக்கம் பகுதியில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கர் நகர் பெரிய காலனியில் கடந்த 1992-இல் அங்குள்ள 150 பேருக்கு அரசு பட்டா ... Read More
பூண்டி ஒன்றியத்தில் புதிய இரண்டு வகுப்பறைகள் திறப்பு விழா….
மாவட்டம் பூண்டி ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சியில் குழந்தை பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இரண்டு வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடம் சுமார் 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதனை ... Read More
திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மூன்றரை அடி உயரம் உள்ள கருங்கல்லால் ஆன முருகன் சிலை கண்டெடுப்பு.
திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு அடுத்த பாகசாலை கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது காலில் ஏதோ இடிபட்டது போல காணப்பட்டது அப்பொழுது அந்த இடத்தில் பள்ளம் தோன்றி பார்த்தபோது சுமார் மூன்று ... Read More
திருவள்ளூர் அருகே வங்கியின் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து 3 பேர் காயமடைந்தனர்.
திருவள்ளூர் அருகே மப்பேடு அடுத்த புதுப்பட்டு பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் இன்று மதியம் வழக்கமாக வங்கிக்குள் வாடிக்கையாளர்கள் அமரும் இடத்தில் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு யில் திடீரென பெயர்ந்து விழுந்தது.அப்போது வாடிக்கையாளர்கள் அமரும் ... Read More
வங்கி உதவி மேலாளரை தாக்கிய பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினரை போலீசார் கைது செய்து விசாரணை
அருகே ஏடிஎம் மிஷினை சர்வீஸ் செய்து கொண்டிருந்த போது பணம் எடுக்காமல் தடுத்த வங்கி உதவி மேலாளரை தாக்கிய பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு ... Read More
