Category: திருவாருர்
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழா இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி பாராட்டினார்.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் 45 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி பாராட்டினார். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் (CUTN) 10-ஆவது பட்டமளிப்பு விழா, மத்தியப் ... Read More
ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் வழிபாடு
தொன்மை சிறப்புமிக்க கீழத்திருப்பாலக்குடி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் வழிபாடு https://youtu.be/Uf4m_-9Q_xM திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்கா கீழத்திருப்பாலக்குடி பகுதியில் அருள்பாளிக்கும் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய ஸ்வாமி ஆலயத்தின் ... Read More
திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தமிழ் புதல்வன் திட்டத்தை நிறைவேற்றி பொதுமக்களின் நலன் மட்டும் அல்லாமல், மாணவர்களின் நலன் காக்கும் அரசாக செயல்படும் திராவிட மாடல் அரசுக்கு திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் நன்றி ... Read More
திருவாரூரில் 78வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். https://youtu.be/vMRcRmJNgGQ திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 78 சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் ... Read More
026-இல் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் அறிவுரை
2026-இல் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி. அதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என கழக உறுப்பினர்களுக்கு திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் அறிவுரை. https://youtu.be/Qh72z79bgZM திருவாரூரில் அதிமுக ... Read More
நீர்வளத் துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த வீடு காவல்துறையினர் பாதுகாப்புடன் இடித்து தரைமட்டம்
https://youtu.be/o37KQeSpk8k கொரடாச்சேரி அருகே நீர்வளத் துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த வீடு காவல்துறையினர் பாதுகாப்புடன் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே வெண்ணவாசல் என்னும் கிராமம் ... Read More
இந்து சமய அறநிலையத் துறை சொந்தமான ரூபாய் 67கோடி மதிப்பிலான ஆக்கிராமப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட்டது
https://youtu.be/P4-GbnA1idM திருவாரூரில் இந்து சமய அறநிலையத் துறை சொந்தமான ரூபாய் 67கோடியே 41இலட்சத்து 12ஆயிரம் மதிப்பிலான ஆக்கிராமப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட்டது.மாவட்டத்தில் தொடர்ந்து தனி நபர்களிடமிருந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்கள் தீவிரமாக ... Read More
வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் 2 போலீசாரை தற்காலிக பணி நீக்கம் – எஸ் பி உத்தரவு
மதுகடத்தல் குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் 2 போலீசாரை தற்காலிக பணி நீக்கம் செய்து எஸ் பி உத்தரவு https://youtu.be/XvX99DfIRZ0 மதுவிலக்கு பிரிவில் பணிபுரியும் காவலர்கள் ஹரிஹரன், ... Read More
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் 38 வது மாவட்ட பேரவை கூட்டம்
மன்னார்குடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் 38 வது மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் 38 ... Read More
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி திருவாரூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி , தோழமை கட்சிகள் மற்றும் சக வழக்கறிஞர்களுடன் ஒன்றியஅரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியை திணிக்கும் போக்கை கண்டித்தும். மூன்று ... Read More