Category: தூத்துக்குடி
தடை செய்யப்பட்ட புகையிலை கடத்திய 2 வட மாநில வாலிபர்கள் உட்பட 3 பேர் கைது
https://youtu.be/CBGIYCwU59A கோவில்பட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை கடத்திய 2 வட மாநில வாலிபர்கள் உட்பட 3 பேர் கைது - 300 கிலோ புகையிலை பொருட்கள் ... Read More
1 பாமாயில் எண்ணெய்காக 4 மணி நேரமாக காத்திருக்கும் வயதான பெண்மணி
கோவில்பட்டி பாரதி நகர் பகுதியில் நியாய விலை கடையில் பாமாயில் பருப்பு இல்லாமல் அலைக்கழிக்கப்படுவதாகவும் - கடையில் போதிய பணியாளர் இல்லாததால் காலதாமதமாக வழங்கப்படும் உணவுப் பொருள்கள் 1 பாமாயில் எண்ணெய்காக 4 மணி ... Read More
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.க்கள் பங்கேற்ற சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்த ஆய்வு கூட்டம்
கோவில்பட்டியில் தென்மண்டல ஐ ஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் திருநெல்வேலி சரக டிஐஜி மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.க்கள் பங்கேற்ற சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்த ஆய்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் ... Read More
காட்டுப்பன்றி மான் உள்ளிட்ட வனவிலங்குகளால் விவசாயம் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்
காட்டுப்பன்றி மான் உள்ளிட்ட வனவிலங்குகளால் விவசாயம் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த கோரி- கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் ... Read More
நாளை ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யவும் முடிவு..
வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக தமிழக அரசு அவசர சட்டமாக நிறைவேற்ற வேண்டும் தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்... வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த ... Read More
கோவில்பட்டி பகுதியில் பெண்ணை மிரட்டி வீட்டின் சிசிடிவி கேமராவை உடைத்து சேதப்படுத்தியவர் உடனடியாக கைது – பயன்படுத்திய வாள் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே வளர்த்து வந்த தெரு நாயை கடந்த 16.அன்று அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் சோலைராஜ் மற்றும் கோவில்பட்டி ஊரணி ... Read More
கோவில்பட்டியில் அரசு பேருந்தில் பயணம் செய்த இறக்கிவிட்ட நடத்துனர் பயனாளிகளை வாக்குவாதம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நேற்று இரவு 10 மணி அளவில் கோவில்பட்டி டு திருநெல்வேலிக்கு பயனாளிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்து கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியில் பயனாளிகளை இறக்கி ... Read More
குவைத் தீபத்தில் உயிரிழந்த தொழிலாளி மாரியப்பன் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி தமிழக அரசின் நிவாரண நிதி 5 லட்ச ரூபாய்க்கான வரைவு காசோலையை கனிமொழி எம்பி வழங்கினார்
குவைத் தீ விபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வாணரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமியின் மகன் மாரியப்பன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார் உயிரிழந்த தொழிலாளி மாரியப்பன் வீராசாமியின் குடும்பத்திற்கு தமிழக ... Read More
தூத்துக்குடியில் மீன் பிடி தடை காலத்திற்கு பின்னர் இன்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற நிலையில் நன்றாக நிறைய மீன்கள் கிடைத்ததால் அதிகமான மீன் வரத்து காரணமாக மீன்கள் விலை போகவில்லை என மீனவர்கள் கவலை .
தூத்துக்குடி மாவட்டம் தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15ல் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு இருந்தது இந்த தடைக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்ததை ... Read More
தூத்துக்குடியில் வழக்கறிஞர் சங்க 2024-25 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது.
தூத்துக்குடியில் வழக்கறிஞர் சங்க 2024-25 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி நடந்தது இதில் தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தலைவராக ஆர்.தனசேகர் டேவிட், துணைத் தலைவராக ... Read More