BREAKING NEWS

Category: தென்காசி

சங்கரன்கோவிலில் துரை வைகோ எம்.பி பிறந்த தின விழா
அரசியல்

சங்கரன்கோவிலில் துரை வைகோ எம்.பி பிறந்த தின விழா

சங்கரன்கோவிலில் துரை வைகோ எம்.பி பிறந்த தின விழாதென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக மற்றும் சங்கரன்கோவில் நகர மதிமுக சார்பில் முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி பிறந்த தின ... Read More

லட்சுமிபுரத்தில் மூன்று சக்கர சைக்கிள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
அரசியல்

லட்சுமிபுரத்தில் மூன்று சக்கர சைக்கிள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு லட்சுமி புரம் கிளை கழக செயலாளர் கணபதி தலைமை ... Read More

சிவகிரி 25 ஆண்டுகளுக்கு பிறகு வாசுதேவநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பூக்குழி ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது பக்தர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி 
ஆன்மிகம்

சிவகிரி 25 ஆண்டுகளுக்கு பிறகு வாசுதேவநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பூக்குழி ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது பக்தர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி 

தென்காசி சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக வாசுதேவநல்லூர் அருள்மிகு மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெறும் திருவிழாவில் 2000-க்கும் மேற்பட்ட ... Read More

கடையம் அருகே தோரணமலை கோவில் வளாகத்தில் போட்டி தேர்வாளர்களுக்கு இலவச பயிற்சி கருத்தரங்கு 
தென்காசி

கடையம் அருகே தோரணமலை கோவில் வளாகத்தில் போட்டி தேர்வாளர்களுக்கு இலவச பயிற்சி கருத்தரங்கு 

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தோரணமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆன்மீக பணிகள் மட்டும் இல்லாமல் பல்வேறு சமுதாய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ... Read More

சிவகிரியில்  தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசாரம்
தென்காசி

சிவகிரியில் தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசாரம்

சிவகிரி காந்திஜி கலைய ரங்கம் முன்பாக தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. அரசின் சாதனை களை விளக்கி தெருமுனை பிரசார கூட்டம் நடை பெற்றது.   வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், ... Read More

குத்துக்கல்வலசையில்  ரூ. 8 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை  ஊராட்சி மன்ற தலைவர் திறந்து வைத்தார்
தென்காசி

குத்துக்கல்வலசையில் ரூ. 8 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை ஊராட்சி மன்ற தலைவர் திறந்து வைத்தார்

குத்துக்கல்வலசையில் ரூ. 8 லட்சத்தில் பயணிகள் நிழற்குடையினை ஊராட்சி மன்ற தலைவர் சத்தியராஜ் திறந்து வைத்தார். தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல்வலசை ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் விரிவாக்க பணிகள் நடைபெற்ற நிலையில் அந்தப் பகுதியில் ... Read More

பாவூர்சத்திரம் அருகே வினைதீர்த்தநாடார்பட்டியில்  முதல்வர் பிறந்த தினத்தையொட்டி  மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
தென்காசி

பாவூர்சத்திரம் அருகே வினைதீர்த்தநாடார்பட்டியில் முதல்வர் பிறந்த தினத்தையொட்டி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

பாவூர்சத்திரம் அருகே வினைதீர்த்தநாடார்பட்டியில் முதல்வர் பிறந்த தினத்தையொட்டி மாணவர்களுக்கு திமுக சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி திப்பணம்பட்டி ஊராட்சி திமுக சார்பில் வினைதீர்த்தநாடார்பட்டி காமராஜ் ... Read More

தென்காசியில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள்
தென்காசி

தென்காசியில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான இலவச போட்டித் தேர்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் முதல் முயற்சியாக மே மாதம் நான்காம் தேதி நீட் தேர்வு எழுத இருக்கின்ற 12 ஆம் ... Read More

கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் நகர வர்த்தகர் சங்கத்தினர் நகராட்சி கமிஷனரிடம் மனு 
தென்காசி

கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் நகர வர்த்தகர் சங்கத்தினர் நகராட்சி கமிஷனரிடம் மனு 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புதிய பேருந்து நிலையத்தை விரைவாக கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், நகராட்சி மூலம்கட்டி முடிக்கப்பட்ட காய்கனி மார்க்கெட், லெமன் மார்க்கெட் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், ... Read More

வாசுதேவநல்லூர் ராயகிரிபகுதிகளியில் தொடர்ந்து மாலை நேரங்களில் இடி மின்னலுடன் கோடை மழை பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி விவசாய பணிகளை துவக்கினார்கள்
தென்காசி

வாசுதேவநல்லூர் ராயகிரிபகுதிகளியில் தொடர்ந்து மாலை நேரங்களில் இடி மின்னலுடன் கோடை மழை பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி விவசாய பணிகளை துவக்கினார்கள்

தென்காசி மாவட்டம் சிவகிரி ராயகிரி வாசுதேவநல்லூர்பகுதியில் கடந்த 1 வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மூன்று தினங்களாக சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், ராயகிரி மற்றும் வாசுதேவநல்லூர் ... Read More

10 / 175 Posts