Category: நாமக்கல்
மே தின விழாவை முன்னிட்டு ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஏசி திரையரங்கில் இலவச திரைப்பட காட்சி.
திருச்செங்கோடு பகுதியில் மே தின விழாவை முன்னிட்டு ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஏசி திரையரங்கில் இலவச திரைப்பட காட்சி. குடும்பத்தினருடன் மகிழ்ச்சி பொங்க கண்டு களித்தனர்..... கடும் கோடை வெயிலிலும் நகரை தூய்மையாக வைத்திருக்க ... Read More
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அதிமுக சார்பில் பொது மக்களுக்கு நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அதிமுக சார்பில் பொது மக்களுக்கு கோடை வெயிலின் தாக்கல் இருந்து உதவிடும் வகையில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். தொடர்ந்து பொது மக்களுக்கு ... Read More
திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.... சேலம் நாமக்கல் ... Read More
சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் தனது சொந்த ஊரான கத்தேரியில் குடும்பத்தோடு வாக்களித்து தனது ஜனநாயக கடமை ஆற்றினார்
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சங்ககிரி சட்டமன்ற தொகுதி கத்தேரி சடையம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளருமான சுந்தரராஜன், அவரது மனைவி கௌசல்யா, மகள் நந்தினி ... Read More
நாமக்கல் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் மற்றும் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்….
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தீவிரமாக சென்று கொண்டுள்ளது பல்வேறு பிரமுகர்களும் அரசியல் தலைவர்களும் வாக்களித்து வருகின்றனர் அதன் வரிசையில் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தனது கணவர் சுரேஷ் பாபு ... Read More
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக்கழக சார்பில் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தின நிகழ்ச்சி நடைபெற்றது
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸிஆனந்த் அவர்களின் ஆணைப்படி நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் J. J.செந்தில்நாதன் அவர்களின் ஆலோசனையின் படி திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக்கழக ... Read More
ஜவுளி உற்பத்தியாளர்கள், ஜவுளி தொழிலை பாதுகாக்கவும் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தெளிவான விளக்கத்துடன் உத்திரவாதம் தரும் வேட்பாளருக்கே நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் ஆதரவு இல்லையென்றால் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஜவுளி தொழிலை பாதுகாக்கவும் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தெளிவான விளக்கத்துடன் உத்திரவாதம் தரும் வேட்பாளருக்கே நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் ஆதரவு இல்லையென்றால் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு., ... Read More
சங்ககிரி ஞாயிறு சந்தையில் திமுக தேர்தல் பிரசுரங்களை வழங்கி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மாதேஸ்வரன் ஓட்டு சேகரிப்பு
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் மாதேஸ்வரன் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு சங்ககிரி நகர் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ... Read More
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
எதிர்வரும் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில், போட்டியிடும் பிரகாஷ் அவர்களுக்கு ஆதரவாக பள்ளிபாளையம் முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் வெப்படை ஜி. செல்வராஜ் அவர்கள் கடந்த இரண்டு தினங்களாக பள்ளிபாளையம் ... Read More
சங்ககிரியில் ப்ரொஜெக்டர் மூலம் உதயசூரியன் சின்னத்தை ஒளிபரப்பி நூதன முறையில் திமுகவினர் ஓட்டு சேகரிப்பு
சங்ககிரியில் ப்ரொஜெக்டர் மூலம் உதயசூரியன் சின்னத்தை ஒளிபரப்பி நூதன முறையில் திமுகவினர் ஓட்டு சேகரிப்பு அனுமதி பெறாததால் அதிகாரிகள் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர் அதனால் பரபரப்பு ஏற்பட்டது..... நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக ... Read More