Category: நாமக்கல்
தேர்வு மையங்கள் அருகில் 5 கிலோ ‘பிட்’ பேப்பர்கள்
தேர்வு மையங்கள் அருகில் 5 கிலோ 'பிட்’ பேப்பர்கள். நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வு தேர்வு மையங்கள் அருகே ஜெராக்ஸ் கடைகளில் பறக்கும் படையினர் மேற்கொண்ட ஆய்வில் 5 கிலோ பிட் பேப்பர்கள் பறிமுதல் ... Read More
மாவட்ட செய்திகள்
யாரைத்தான் நம்புவது?- அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பால் குழப்பத்தில் விவசாயிகள்: கைவிடப்பட்ட மோகனூர்- நெரூர் இடையேயான கதவணை திட்டத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக ... Read More
மாவட்ட செய்திகள்
நாமக்கல்லில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகாரளிக்க வாட்ஸ்ஆப் எண் அறிமுகம்! நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 94861 11098 என்ற பிரத்யேக வாட்ஸ்ஆப் எண்ணை மாவட்ட ... Read More
மாவட்ட செய்திகள்
முட்டை விலை கடும் வீழ்ச்சி – ஒரே நாளில் எத்தனை காசுகள் குறைந்தது? நாமக்கல் மண்டலத்தில் மீண்டும் வீழ்ச்சி அடையும் முட்டை விலை, ஒரே நாளில் 20 காசுகள் சரிந்து 3 ரூபாய் 60 ... Read More
மாவட்ட செய்திகள்
நாமக்கல்லில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 4.89 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள். நாமக்கல்லில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ... Read More
மாவட்ட செய்திகள்
`50 லட்சம் தந்தால் விடுவிப்போம்'- தாயை கட்டிப்போட்டு நள்ளிரவில் சிறுமியைக் கடத்திய தம்பதி! இரவு நேரத்தில் வீட்டின் மாடியில் தூக்கிக் கொண்டிருந்த தாய், சகோதரரை கட்டிப்போட்டு சிறுமியை கடத்திச் சென்ற தம்பதியை காவல் ... Read More
மாவட்ட செய்திகள்
மாவட்ட குற்றப்பிரிவில் ஆஜராகி கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா. மாவட்ட குற்றப்பிரிவில் ஆஜராகி கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் கணவர் வேலைவாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் நிபந்தனை ... Read More
தலைப்பு செய்திகள்
தமிழக காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளதாக தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்கம் செய்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர், நில விற்பனை தொடர்பாக ... Read More
மாவட்ட செய்திகள்
நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா சரண். மோசடி வழக்கில் ரூ.25 லட்சம் செலுத்தி ஜாமீன் பெற்றார். மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா, ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். நாமக்கல் ... Read More