Category: மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் அமைந்துள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இளவரசன், அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு ... Read More
திருக்கடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலெக்டர் மகாபாரதி ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கடையூர் சன்னதி தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும், குழந்தை ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் காட்டுச்சேரி ஊராட்சியில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பங்கேற்று திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காட்டுச்சேரி ஊராட்சியில் சமத்துவபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என். ... Read More
குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து அங்கிருந்த நோயாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கேட்டறிந்து ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் ... Read More
தண்ணீர் தினத்தை ஒட்டி ஆக்கூரில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி ... Read More
பொது தணிக்கை அறிக்கை படித்து காண்பித்து ஒப்புதல் பெறவும் இந்த கிராம சபை கூட்டம். பற்றாளராக வந்திருந்த அலுவலர் எந்த பதிவேடுகளும் இல்லாமல் வந்ததாக: கண் துடைப்பு கிராம சபையா என மக்கள் கேள்வி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காழியப்பநல்லூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் சரமாரி கேள்வி நீர்நிலைகளை பாதுகாத்து சுகாதாரமான குடிநீரை மக்களுக்கு வினியோகம் செய்வதற்கும், ... Read More
நல்லாடை ஸ்ரீ அக்னிஸ்வரர் கோயிலில் வெளிநாட்டினர் சாமி தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே நல்லாடை கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுந்தரநாயகி சமேத அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. பரணி நட்சத்திர பரிகார தலமான இந்த கோவில் அக்னீஸ்வரருக்கு மேற்கு திசை நோக்கியும், ... Read More
மல்லியத்தில் தென்னை நாற்றங்கால் நடவு பணியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் மல்லியம் அரசினர் தென்னை நாற்றங்கால் மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி.மகாபாரதி தென்னை நாற்றங்கால் நடவு பணியினை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு ஆய்வு ... Read More
தரங்கம்பாடி அருகே நல்லாடை ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நல்லாடை ஊராட்சி முதலியார் தெருவில் குறைந்த மின் அழுத்தத்தால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் 10 லட்சம் செலவில் 100 கிலோ வாட் ... Read More
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க கூட்டம்
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாவட்ட அமைப்புக் கூட்டம் மாநில தலைவர் ஜெயசந்திராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் ... Read More
