Category: மயிலாடுதுறை
குத்தாலம் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி மன்ற அவை கூடத்தில் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் பேரூராட்சி மன்ற அவை கூடத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற துணை தலைவர் ... Read More
உத்தமர் காந்தி அடிகள் 76 வது நினைவு தினம் பொறையார் TBML கல்லூரியில் அனுசரிப்பு.
செய்தியாளர் க.கார்முகிலன். இன்று 30.01.2023 மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் TBML கல்லூரியில் "மகாத்மா காந்தி நினைவு தினம்" அனுசரிக்கப்பட்டது. நேர்மை, கண்ணியம், அகிம்சை ஆகியவற்றின் நித்திய உருவமான தேசத்தந்தை காந்தியடிகளின் ... Read More
தரங்கம்பாடியில் அனாதை பிணத்தை இந்து முறைப்படி நல்லடக்கம் செய்த இஸ்லாமியர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் காசிம் ரைஸ்மில் உரிமையாளர் பாவாசா அகமது என்பவர் பொரையாறில் இயங்கி வரும் மனிதநேய அரவனைப்பு இல்லத்தில்,.. பல ஆண்டுகளாக ஆதரவற்றவர்களு தேவையான அனைத்து உதவிகளும் செய்து ... Read More
செம்பனார் கோயிலில் ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை-அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அமைச்சர் மெய்யநாதன் கலந்துக்கொண்டு கட்டுமான பணியை துவக்கி வைத்தார். செம்பனார்கோவில் ஊராட்சியில் கடந்த ... Read More
மாற்றுத்திறனாளிகளை நேரில் வரவழைத்து போர்கால அடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், பணங்கரை மேட்டுத்தெருவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கற்பகஜோதி (32), தேன்மொழி (28) ஆகியோர் மிகவும் வறுமை நிலையில் உள்ளனர். என்பதை 28.01.2023 அன்று நாளிதழில் செய்தி வெளிவந்ததை அறிந்த ... Read More
பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அஞ்சாறுவார்த்தலை விக்ரமன் ஆற்றுப்பாலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த 5.வில்லியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டியூர் கிராமத்தில் உள்ள பெரிய தேர்வில் கடந்த மூன்று மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ... Read More
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை ஒரு பார்வை.
செய்தியாளர் க.கார்முகிலன். தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் தரங்கப்பாடியில், வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒரு டென்மார்க்காரர்களின் கோட்டையாகும். இக்கோட்டை தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்ய்யப்பட்டு கி.பி ... Read More
ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்.
செய்தியாளர் க.சதீஷ்மாதவன். நாகப்பட்டினம் மாவட்ட ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அ.தி.அன்பழகன் மற்றும் பா.இரவி தலைமையில் நேற்று ( 29.01.23 ) மாலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ... Read More
தூய தெரசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தூய தெரசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் 29.01.2023 காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை கல்லூரி ... Read More
தரங்கம்பாடியில் 11 மாவட்ட மீனவ பிரதிநிதிகளின் மாபெரும் ஆலோசனை பொதுக்கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஸ்ரீ ரேணுகாதேவி திருமண மண்டபம் அருகில் உள்ள மைதானத்தில் வருகின்ற 31.01.2023 செவ்வாய் கிழமை அன்று மாலை 3 மணியளவில் 11 மாவட்ட மீனவ பிரதிநிதிகளின் மாபெரும் ஆலோசனை பொதுக்கூட்டம் ... Read More
